இன்று அருமையான தென்கொங்கு நாட்டின் வரலாற்று நூலை பரிசாக அளித்ததது ..மிக்க மகிழ்ச்சி
உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணி அவர்களுக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் வெளியீடான தென் கொங்கு நாட்டின் முதல் "விடுதலைப் போர் நூலினை முனைவர் மதியழகனுடன் பேராசிரியர் கண்டிமுத்து ஆய்வாளர் சிவக்குமார் அமராவதி தங்கராஜ்
தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூலை தென்கொங்கின் ஆய்வாளர் தென்கொங்கு சதாசிவம் அவர்களுக்கு நூலினை வழங்கிய போது உடன் பேராசியர் கண்டிமுத்து சிவக்குமார் , ஈழவேந்தன்....
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பயின்ற முன்னாள் தமிழ் துறை மாணவர்கள் ..பேராசியர் கண்டிமுத்து,ஆய்வாளர் பொதிகை அச்சகம் அருட்செல்வம் என்பது பெருமை ..
உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணி அவர்களுக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் வெளியீடான தென் கொங்கு நாட்டின் முதல் "விடுதலைப் போர் நூலினை முனைவர் மதியழகனுடன் பேராசிரியர் கண்டிமுத்து ஆய்வாளர் சிவக்குமார் அமராவதி தங்கராஜ்
தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூலை தென்கொங்கின் ஆய்வாளர் தென்கொங்கு சதாசிவம் அவர்களுக்கு நூலினை வழங்கிய போது உடன் பேராசியர் கண்டிமுத்து சிவக்குமார் , ஈழவேந்தன்....
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பயின்ற முன்னாள் தமிழ் துறை மாணவர்கள் ..பேராசியர் கண்டிமுத்து,ஆய்வாளர் பொதிகை அச்சகம் அருட்செல்வம் என்பது பெருமை ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக