ஞாயிறு, 8 ஜூலை, 2018

தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் -கேரளா

கடந்த வெள்ளியன்று ...கோழிக்கோடு (calicut ) பல்கலைக்கழகம் கல்வியில் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் .திரு .கெழு அவர்களுக்கு தனது பல்கலைக்கழக பணியின் நிறைவு  நாளின் போது நமது மாவீரர் தளி எத்தலப்ப மன்னரின் வரலாற்று நூலை ..நமது தமிழ் பேராசிரியர் திரு .கண்டிமுத்து அவர்கள் கொடுவாயூர் கல்லூரியின் சார்பாக வழங்கி பணிநிறைவு நாளை மகிழ்ச்சிடன் வழியனுப்பினர் ...நூலை பற்றி அப்போதே தளி எத்தலப்பருக்கும் கேரளவர்மனுக்கும் தகவல் தொடர்பு இருந்ததை தெரிவித்தார் என்பது நமக்கு கூடுதல் செய்தி ....கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக எத்தலப்பர் -கேரளவர்மன் பற்றி செய்திகளை அறிய களப்பணி கேரளாவை நோக்கி பயணம் ..


என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக