சனி, 28 ஜூலை, 2018

தளி எத்தலப்ப மன்னர்....

இந்த பாடல் எடுக்கும் பொழுது ...அருமையான சூழ்நிலை ..எனது பெரியம்மா ..திருமலையம்மாள் (தளி ஜல்லிபட்டி )..அருமையான பாடல்வரிகளுடன் பாடிய நாட்டுப்புறக்கலைபாடல்கள் அருமையான பாடல் வரிகளுடன் இன்றும் மனதில் பதிந்து விடுகிறது ...பள்ளிப்படிப்பு என்பது இவர்கள் மொழியில் அறவே இல்லாமல் ..எப்படி பாடமுடிந்தது ..தினம் தோறும் எண்ணிப்பார்க்கிறேன் ...வியப்பே மேலிடுகிறது ...அவர் மறைந்தாலும் அவர்களை என் கேமரா கண்களில் படம் பிடித்து ...தேவையான பொழுது கேட்டு மகிழ்கிறேன் ...உங்களுக்கும் பகிர்வதில் எனக்கு பெருமை ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக