கேள்வி ; நம் நாட்டில் கான்கிரிட் பில்லர் முறை வருவதற்கு முன்பே கட்டிய பல கட்டிடங்கள் இன்னும் பலமாக இருக்கும்போது ஒரு மாடி கட்டிடத்துக்கும் கான்கிரிட் தூண் முறை ஏன் பயன்படுத்த படுகிறது?
என் பதில் :
இன்றைய நில பற்றாக்குறையில் ஒரு மாடி கட்டிடம் என்பது இலாபமானது கிடையாது. அதுபோல இப்போது கட்டுவதும் கிடையாது. நகரங்களில் பல அடுக்கு வீடுகள் தான் கட்டகிறார்கள். ஆனால் கான்கிரீட் தூண் முறை அல்லாமல் அதே வலுவைத் தரக்கூடிய கட்டிடம் என்பது வீடு கட்ட வேண்டிய செலவுகளை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் விரிவு செய்ய முடியாது.
நன்றி ..
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக