ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

உடுமலை 8 வது புத்தக திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி கலந்து கொண்ட மகிழ்ச்சியானநேரம்....📚📚🌱🌱🌷🌷🌳🌳
இன்று புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டபோது .முதன் முதலில் தேடும் நூல் ...நாம் படிக்கவேண்டிய நூல் இருக்கும் ..அந்த புத்தக அறையை நோக்கி மனமும் ..கண்ணும் ...தேடுகிறது ...இதை வாங்கி படிக்கும் சுவராஸ்யம் என்றும் குறைவதில்லை ..நண்பர்கள் ..எழுத்தாளர்கள் ...விமர்சனம் செய்திட்ட பதிவுகள்களை கொண்டு அந்த நூலை தேடுவது மன இயல்பு ..
தற்பொழுது வாசிப்பை ..நேசிப்போம் ..நூலக துறை பல்வேறு நிகழ்வுகள் ,விழிப்புணர்வு கருத்தரங்கம் ..நூலின் வாசிப்பு திறன் மேம்படுத்த உதவுகிறது ...இந்த புத்தக கண்காட்சியை அதிகம் வாழ்வின் பொக்கிசமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் ...
இன்று நடைபெற்ற புத்தக திருவிழா ..துவக்க நிகழ்ச்சிகள் அருமை ..குழந்தைகளின் தற்காப்பு கலைகள் ,சிலம்பம் ,களரி ..நிகழ்ச்சி ஒரு மணிநேரம் நம்மை நகர விடாமல் செய்துவிட்டது ..முதல் நாள் நிகழ்வு அருமை அருமை ..குழந்தை செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் ...
என்று அன்புடன் உடுமலை சிவக்குமார்
📚📚வாசிப்பை ..நேசிப்போம் ..📚📚
👍🌷🌷வாட்ஸாப் எண் -9944066681 🌱🌱📚📚

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக