சனி, 22 ஆகஸ்ட், 2020

 



திருமணவாழ்த்து மடல் 


உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

திருமண விழா ...!

ஊரடங்கு காலத்திலும்

ஓர் உற்சாகம் தரும் சங்ஙமம்

மணகன் :- கார்த்திக்குமார் ( கொங்குக் கொற்றவன்)

மணமகள் :- செல்வரம்யா

நிகழிடம் :-

உச்சி மாகளியம்மன் கோவில்

கொ. வல்லக்குண்டாபுரம்

நேரம் :- ( 23/08/2020

ஞாயிறு அதிகாலை 4.30 to 6.00 மணி)

புது மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம்

உடுமலைப்பேட்டை ..📚📚✍️✍️✍️👍🥰🥰🥰


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக