ஞாயிறு, 8 டிசம்பர், 2019

 உடுமலைப்பேட்டை -கணியூர்  K .P .செந்தில்குமார் -K ஜெயந்தி  அவர்களின்
குடும்பவிழா ...08-12-2019...ஞாயிறு ....


இன்று நடைபெற்ற உடுமலைப்பேட்டை -கணியூர்  K .P .செந்தில்குமார் -K ஜெயந்தி  அவர்களின் குழந்தைச்செல்வம் S .J .சஞ்சிதா -பூப்புநன்னீராட்டு விழா -பாலப்பம்பட்டி செல்வ விக்னேஷ் திருமணமண்டபத்தில் நடை பெற்றது ..நீண்ட நாட்கள் சந்திக்க வேண்டிய போடி ..சொந்தம் கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்தது, அதுவும் கரப்பாடி சொந்தங்களுடன் கார்த்திகேயன் மாப்பிள்ளையுடன் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..வாட்ஸ்ஆப் செய்திகள் அருமையாகவும் இருப்பதாக கல்யாணசுந்தரம் அவர்களுடன் மகிழ்ச்சியை என்னிடம் பரிமாறிக்கொண்டார் ..இவரின் அப்பா ..தாத்தா அவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி .ஆச்சிரியம் கலந்த செய்திகள் பரிமாறிக்கொண்டோம் ..நன்றி ..My   Relative  வாட்ஸாப்ப் குழுவில் இருக்கும் நம் சொந்தம் மதுரை ராதாகிருஷ்ணன் தம்பியை சந்தித்து அருமையான நிகழ்வு..இன்றைய நிகழ்வில் புது சொந்தங்களை  பார்த்து அறிமுக படித்துக்கொண்டதும் செய்திகளை பரிமாறிக்கொண்டது மிக்க மகிழ்ச்சி ..தொடரும் புது சொந்தங்கள் நட்புகள் ..நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக