கணவன் மனைவி பிரிவினைக்கு (எல்லா வயதிலும்) அடிப்படையில் எது காரணம்?
பல காரணங்கள். எதையுமே சகிக்க முடியாத நிலையில் பிரிவினை தான் வழி. கூடவே இருந்து தினமும் சண்டை போடுவதை விட, தனித்து இருத்தல் மேலானது. மன அமைதியை கொடுக்க கூடியது.
ஒரு விசயத்தில் கூட விட்டு கொடுக்காமல் இருப்பது. உ.ம். கணவரின்/மனைவியின் குடும்பம் பற்றிய கேவல சொற்தொடர்கள். இது வளர்ந்து, இரண்டு குடும்பங்கள் இடையில் பெரிய சண்டையில் முடிவது. இதில் ஒருவர் மிக பணம் வாய்ந்தவராக இருந்தால் உடனடி பிரிவினை தான்.
தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி மன அழுத்தம் ஏற்படுத்துவது. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது. காட்டு கத்து கத்துவது. குடும்ப வன்முறை. அடிக்க ஆரம்பித்து விட்டால் அது நிற்காது. கண்டிப்பாக தொடரும்.
வேறு பெண்ணுடன்/ ஆணுடன் தொடர்பு. இது தான் மிக முக்கியமான காரணம். இது வெளியூர்களில் நடந்தால் கொடுமையிலும் கொடுமை.
மிக கடுமையான குடிப்பழக்கம். சிலர் காலையிலேயே குடிக்கிறார்கள். இவர்களுடன் வாழ்க்கை எப்படி நடத்துவது? நாம் ஊறுகாய் ஆகிவிடுவோம்.
சைக்கோ போன்ற மனநிலை. ஆண்டி" இந்தியனாக இருப்பது. போலீஸ் வேலை செய்வது.
கடுமையான சந்தேக புத்தி. ஏற்கனவே இருந்த காதலை போஸ்ட் மர்டம் செய்வது.
இருவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு விருப்பம் ஒன்றில் கூட இல்லாதது. நேரத்தை சேர்ந்து செலவிட மறுப்பது. மரியாதை குறைவாக நடத்துவது.
குடும்பத்தில் இருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வேறு ஒருவர் உள்ளே புகுவது.
எதிர்பார்த்த அளவிற்கு காதல் இல்லாதது. தாம்பத்திய வாழ்வில் ஒருவருக்கு மட்டும் விருப்பம் இல்லாதது. Physical need rejection by anyone.
இதை எல்லாம் மீறி, குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழும் ஆண்/பெண் இருவரையும் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. Marriage is not for all.....
பல காரணங்கள். எதையுமே சகிக்க முடியாத நிலையில் பிரிவினை தான் வழி. கூடவே இருந்து தினமும் சண்டை போடுவதை விட, தனித்து இருத்தல் மேலானது. மன அமைதியை கொடுக்க கூடியது.
ஒரு விசயத்தில் கூட விட்டு கொடுக்காமல் இருப்பது. உ.ம். கணவரின்/மனைவியின் குடும்பம் பற்றிய கேவல சொற்தொடர்கள். இது வளர்ந்து, இரண்டு குடும்பங்கள் இடையில் பெரிய சண்டையில் முடிவது. இதில் ஒருவர் மிக பணம் வாய்ந்தவராக இருந்தால் உடனடி பிரிவினை தான்.
தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி மன அழுத்தம் ஏற்படுத்துவது. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது. காட்டு கத்து கத்துவது. குடும்ப வன்முறை. அடிக்க ஆரம்பித்து விட்டால் அது நிற்காது. கண்டிப்பாக தொடரும்.
வேறு பெண்ணுடன்/ ஆணுடன் தொடர்பு. இது தான் மிக முக்கியமான காரணம். இது வெளியூர்களில் நடந்தால் கொடுமையிலும் கொடுமை.
மிக கடுமையான குடிப்பழக்கம். சிலர் காலையிலேயே குடிக்கிறார்கள். இவர்களுடன் வாழ்க்கை எப்படி நடத்துவது? நாம் ஊறுகாய் ஆகிவிடுவோம்.
சைக்கோ போன்ற மனநிலை. ஆண்டி" இந்தியனாக இருப்பது. போலீஸ் வேலை செய்வது.
கடுமையான சந்தேக புத்தி. ஏற்கனவே இருந்த காதலை போஸ்ட் மர்டம் செய்வது.
இருவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு விருப்பம் ஒன்றில் கூட இல்லாதது. நேரத்தை சேர்ந்து செலவிட மறுப்பது. மரியாதை குறைவாக நடத்துவது.
குடும்பத்தில் இருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வேறு ஒருவர் உள்ளே புகுவது.
எதிர்பார்த்த அளவிற்கு காதல் இல்லாதது. தாம்பத்திய வாழ்வில் ஒருவருக்கு மட்டும் விருப்பம் இல்லாதது. Physical need rejection by anyone.
இதை எல்லாம் மீறி, குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழும் ஆண்/பெண் இருவரையும் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. Marriage is not for all.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக