வாழ்வாங்கு வாழ வாழ்த்திய
கவிஞர் தனுஷ் ..
எனது மகனின் பிறந்து நாளுக்கு (19-09-2019) எங்கிருந்தோ வாழ்த்து தெரிவித்த எண்ணற்ற நெஞ்சங்களை விட என்னருகில் என் மனதோடு நெருங்கி வந்து உரசிச் சொன்ன வார்த்தைகள் ஓராயிரம் அந்த வார்த்தைகளின் வாடை இன்னும் காயவில்லை வாழ்வாங்கு வாழ வாழ்த்திய கவிஞர் தனுஷ் வாழ்த்தும் முன் குழந்தையின் பெயரையும் குழந்தையின் தன்மையையும் கேட்டறிந்து பேசும் பேச்சாளன் அணிந்துரையா, வாழ்த்துரையா, தோரண வாயிலா, இலக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வம் கவிதை புரிய வேண்டும் புரியாத கவிதை தெரியாது. . கவிதை அதனால்தான் உரைநடையில் கவிதை எழுதினாயோ . . . வார்த்தைகளைக் கூட புரியுமளவுக்கு கவிதை எழுதிய கவிஞனே எங்களின் வரலாற்றுப் பயணத்தில் மட்டும் பாதியில் விட்டுச் செல்ல எப்படி மனம் வந்தது. கண்ணீரால் நனைகின்றேன்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
எனது மகனின் பிறந்து நாளுக்கு (19-09-2019) எங்கிருந்தோ வாழ்த்து தெரிவித்த எண்ணற்ற நெஞ்சங்களை விட என்னருகில் என் மனதோடு நெருங்கி வந்து உரசிச் சொன்ன வார்த்தைகள் ஓராயிரம் அந்த வார்த்தைகளின் வாடை இன்னும் காயவில்லை வாழ்வாங்கு வாழ வாழ்த்திய கவிஞர் தனுஷ் வாழ்த்தும் முன் குழந்தையின் பெயரையும் குழந்தையின் தன்மையையும் கேட்டறிந்து பேசும் பேச்சாளன் அணிந்துரையா, வாழ்த்துரையா, தோரண வாயிலா, இலக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வம் கவிதை புரிய வேண்டும் புரியாத கவிதை தெரியாது. . கவிதை அதனால்தான் உரைநடையில் கவிதை எழுதினாயோ . . . வார்த்தைகளைக் கூட புரியுமளவுக்கு கவிதை எழுதிய கவிஞனே எங்களின் வரலாற்றுப் பயணத்தில் மட்டும் பாதியில் விட்டுச் செல்ல எப்படி மனம் வந்தது. கண்ணீரால் நனைகின்றேன்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக