வெள்ளி, 2 அக்டோபர், 2020

What is crowdfunding and how does it work?

What is crowdfunding and how does it work?

Crowdfunding is a way for people, businesses and charities to raise money. It works through individuals or organisations who invest in (or donate to) crowdfunding projects in return for a potential profit or reward. Investing this way can be risky, so make sure you know what you're doing.

Is Crowdfunding free money?

The short answer is no. There are not free fundraising websites. When a platform says its free, it typically means it is free to start, as in there is no signup or subscription fee. Crowdfunding platforms have to make money, and in order to do so, they build in a percentage-based fee structure.

Is Crowdfunding a good idea?

Perhaps the biggest advantage crowdfunding has over VC is the speed at which an enterprise can be funded. While funding from VC investors tends to take years to secure a deal, a crowdfunding campaign can raise substantial sums of money in just a a couple months.

Steps to Launching a Successful Crowdfunding Campaign

Share your story. Let your potential funders know how your product or business idea can benefit them. ...

Offer great rewards. ...

Set a funding goal. ...

Promote your campaign. ...

Update your backers as your project progresses. ...

Fulfill your promise. ...

Find a viable means to monetize your pain point. ...

Find a manufacturer you can work with.

கூட்டு நிதி பெறுதல் (crowdfunding) 


 சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எளிதாக மக்களை சென்றடைகின்றன. இதை தொழில், வர்த்தக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முறையாக பயன்படுத்துவதன் மூலம்  முதலீட்டுக்கான நிதி /நன்கொடையை எளிதாக பெறலாம் .


இதன் மூலம், நிறுவனங்களின் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள இயலும். 'ஆன்லைன்' வர்த்தகத்தை பொறுத்தவரை, இந்தியாவில் 'ரிவார்டு' முறை செயல்பாட்டில் உள்ளது. கூட்டு நிதி திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள், இளைஞர்கள் மூலம் வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த இயலும்....


தொழில் அபிவிருத்தி செய்ய நினைப்போர் மருத்துவம் ,கல்வி ,பெண்கள் மேம்பாடு ,மற்றும் இதர தனிநபர் தேவைகளை நிதி ஆதாரத்தை கூட்டு நிதி திட்டத்தின் மூலம் பெறலாம் .அதையும் மேலும் எளிதாக இப்பொழுது நிதி சந்தையில் இந்த ரெய்ச்சேர் எனும் நிறுவன இணைதளம் மூலம் Reward (அன்பளிப்பு ) மற்றும் நன்கொடையை எளிதாக பெற இயலும் ,மேலும் நிதி மற்றும் நன்கொடை அளிப்போர் இவ்விணையத்தளம் வாயிலாக தங்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய இயலும் .மேலும் விவரங்களுக்கு ..


இந்த காணொளி கண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் ..


https://www.youtube.com/watch?v=gjTzTmeeA00


இதில் இணைய விரும்புவோர் ..இந்த லிங்க் பயன்படுத்தி கொள்ளலாம் 


Signup ...

https://app.reicher.in/signup?refer_id=47312192



''நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், சமூக வலைதளங்கள் மூலம் கூட்டு நிதி பெறும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது,'' என்று, மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சுதா ராவ் தெரிவித்தார்.

கோவை குனியமுத் துார், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை, அமெரிக்காவின் கிளேட்டான் பல்கலை, ஸ்டேட் ஸ்டீரீட் ஹெச்.சி.எல்., நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, கூட்டு நிதி பெறுதல் (crowdfunding) குறித்த சர்வதேச கருத்தரங்கு நேற்று துவங்கியது. இதில், மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சுதா ராவ் பேசியதாவது: சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எளிதாக மக்களை சென்றடைகின்றன. இதை தொழில், வர்த்தக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முறையாக பயன்படுத்துவதன் மூலம் முதலீட்டிற்கான நிதியை எளிதாக பெறலாம்.

இதன் மூலம், நிறுவனங்களின் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள இயலும். 'ஆன்லைன்' வர்த்தகத்தை பொறுத்தவரை, இந்தியாவில் 'ரிவார்டு' முறை செயல்பாட்டில் உள்ளது. கூட்டு நிதி திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள், இளைஞர்கள் மூலம் வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த இயலும்.

மத்திய அரசு, 'செபி' மூலம், நாராயணமூர்த்தி தலைமையில் சிறப்பு குழு அமைத்து, இந்தியாவில் கூட்டு நிதி திட்டம் செயல்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. ரிசர்வ் வங்கியும் இந்த புதிய முறை செயலாக்கம் குறித்து ஆலோசித்து வருகிறது. திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களும் உள்ளன. செயல்படுத்தும் பட்சத்தில், அதற்கு முழுமையான வழிகாட்டு விதிமுறைகள், கண்காணிப்புக்குழு, சட்டதிட்டங்களை வகுக்கவேண்டியது கட்டாயம். இதன் மூலம், கருப்பு பணத்தை கட்டுப்படுத்த இயலும். இவ்வாறு, சுதா ராவ் பேசினார்.

முன்னதாக, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார்.கிளேட்டான் பல்கலை தலைவர் தாமஸ் டிம் ஹெயின்ஸ், துணைத்தலைவர் கெவின் டெமிட், கிருஷ்ணா கல்விக்குழும முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தர்ராமன், கல்லுாரி முதல்வர் பாபா ஞானக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், கூட்டு நிதி சார்ந்த, 187 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.📚📚📚✍️✍️✍️✍️



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக