என் அருமை தம்பி...சேலம் பாறைப்பட்டி ..சக்திவேல் தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
தம்பியை முதன் முதலில் சேலத்தில் பணிபுரிந்த பொழுது ...மேச்சேரி மாப்பிளை விஜய்யை சந்தித்துவிட்டு ...சக்தி தம்பியை அறிமுகம் செய்துவைத்தார் ..சேலத்தில் இருந்து பாறைப்பட்டி செல்லும் பொழுது ..வழிகேட்டு பாறைப்பட்டி சேர்ந்தவுடன் தம்பியின் உபசரிப்பு பிரமாதம் ...என்ன தம்பியின் தாத்தா தான் என்னை எந்த ஊர் ..என்ன குலம் ...உங்க ஊரின் மந்தை பற்றி கேட்டார் ..எனக்கு தெரிந்தது எல்லாம் ..தளி ஜல்லிபட்டி மந்தை தான் தெரியும் (புரியும் என்று நினைக்கிறன் )மந்தை என்ற வார்தை அப்பொழுது தான் நான் அறிகிறேன் ..எப்படியோ ..போட்டோ ராஜேந்திரன் தம்பி ..நம்ம ஊரு மந்தை தொப்பை நாயகன் மந்தை என்று சொன்னது நினைவுக்கு வந்தது ..நேனு .தொப்பை நாயக்கன் என்று சரியாக சொல்லி தப்பித்தேன் ..இல்லை என்றால் குடிக்க தண்ணீர் கிடைத்து இருக்காது ..குலமும் ..நான் குஜ்ஜ பொம்மு என்று தையறியமாக சொல்லி தப்பித்தேன் ..சகதிவேல் தம்பியின் தாத்தா அவர்கள் நம் உடுமலை சொந்தங்களை கேட்டு தெரிந்துகொண்டார் ..தம்பியும் இன்னும் பல சொந்தங்களை அறிமுகம் செய்து வைத்தார் ..அப்படியான சேர்த்த சொந்தங்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளது ..உடுமலை டு பாறைப்பட்டி சொந்தங்களின் இணைப்பு ...பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி சகதிவேல் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681,,
குறிப்பு :.எப்பவும் ..நம்ம பாலமன்னா மாப்பிள்ளைகள் தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருப்பார்கள் ..எப்படி ..குஜ்ஜ பொம்மு தம்பி மட்டும் விதிவிலக்கா இருக்கிறாரே ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக