வியாழன், 27 டிசம்பர், 2018

இன்றைய நாள் ....2018...வருடம் முடிய சில தினங்களே உள்ளன ..எனது அலுவலக நேரம் முடிந்து மாலைநேரம் ...நமது சொந்தம் திரு .P .துரைசாமி (பாலமன்னா குலம் ).மாமா அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ..இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று அழைத்தார் ..எனது வியாபாரபத்திற்கும் எனக்கு உதவி புரிபவர் .. பஞ்சமுகி ரியல்எஸ்டேட் அதிபர் ..பல ஆண்டு காலமாக உடுமலை பகுதியில் வசிப்பவர் ..நமது சமுதாய சார்ந்த நிகழ்வுகள் நடந்தால் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்பவர் ..நம் தம்பி போட்டோ ராஜேந்திரன் வாட்ஸாப்ப் குழுவில் நமது கம்பளவிருட்சம் 3 வருடங்களாக அறக்கட்டளையின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வந்துள்ளார் ..என்று சந்தித்து நமது அறக்கட்டளைக்கு ஒரு வருட சந்தாவை ரூபாய் .1200/- அளித்தது மகிழ்ச்சி ..கல்விக்கோ ..யாரவது உதவி கேட்டால் கூறுங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார் ...வாழ்த்துக்கள் ..உங்களை போன்று அறக்கட்டளையின் செயல்பாடுகளை பார்த்து இதுபோன்று அறக்கட்டளையோடு பயணிக்கும் சொந்தங்களை பெற்றதற்கு மகிழ்ச்சி ..வரும் காலங்களில் மிக சிறப்புடன் செயல்பட ஊக்கம் அளிப்பதாக உள்ளது ...நன்றி ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக