செவ்வாய், 4 டிசம்பர், 2018



இன்று நான் சந்தித்த தம்பி .....சக்தி பாலாஜி

தம்பி பெயர் சக்தி பாலாஜி ...பெயர் க்கு ஏற்றார் போல் உடலுக்கு தேவையான ஊட்டசக்தி ...பால் வியாபாரத்தில் உடுமலையில் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் ...தம்பியின் சொந்த ஊர் தேனீ ..மரிக்குண்டு..தாய்தந்தையர் பிறந்த ஊர் ..கடந்த 20 வருடங்களுக்கு முன் உடுமலை போடிபட்டியில் வசித்து வந்தனர் ..அங்கிருந்து பெரியகோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் ..RVS பால்பண்ணை .தன தந்தையின் உழைப்பால் தொழிலை கற்றுக்கொண்டு இன்று ஒரு சிறிய பால்பண்ணை நிறுவனமாக மாற்றி ..அழகாக தொழில் வரி .வருமானவரி ..தாக்கல் செய்து ..தனது வியாபாரத்தை அடுத்தகட்ட  அழகா எடுத்துச்செல்கிறார் ..அதிகாலை 3 மணியளவில் தொடங்கி இவரது காலையில் 10 மணி வரையில் ..மாலை 4 மணிமுதல் இரவு 7மணிவரை காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு இந்த வியாபாரத்தின் அடிசுவடியை கற்றுக்கொண்டு வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..இன்று தம்பியை சந்தித்து பேசியது மகிழ்ச்சி .அடுத்தகட்ட வியபார திட்டங்களையும் ..அடுத்த கட்டத்திற்கு விரிவாக்கம் செய்வது குறித்து பேசியதும் ..அருமை ..தம்பியின் வியாபாரம் ..இல்லங்களில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளுக்கும் ..கடைகள் ..உணவகங்கள் ..ஆர்டரின் பேரில் சரியான நேரத்திற்கும் விநியோகம் செய்து வாடிக்கையாளர்கள் தேவையை நிறைவேற்றுவது அருமை ..தம்பி..கொடையணி பொம்மு ...இன்று படித்து அரசு வேலைக்குத்தான் செல்வேன் ..தனியார் கம்பனிக்கு தான் செல்வேன் என்று முயலும் காலத்தில் ..தான் ஒரு தொழில்முனைவோராக ஆர்வத்துடன் ..புது புது திட்டங்களுடன் செயல்படுத்தி முன்னேறிவருவது ..நம் கம்பள சொந்தங்களுக்கு ஒரு முன்னூதாரணமாகவும் ..வழிகாட்டியாகவும்  திகழ்வது நமக்கு பெருமையும் கூட ..வாழ்த்துக்கள் தம்பி சக்தி பாலாஜி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

www.sivashyamsassociate.com,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக