வியாழன், 11 அக்டோபர், 2018

புது வரவு ....செல்பேசி

எனக்கு என்று எந்த ஒரு பொருளும் வாங்குவதற்கு ஆர்வம் வருவதில்லை .ஆடைகள் ..வாகனம் .வாங்குவதற்கு ,பள்ளி ..கல்லூரி ..முடிய பெற்றோர் பார்த்து வாங்கி தருவதை ..பயன்படுத்துக்கொள்வேன் ..முதன் முதலில் வேலைக்கு சென்று ..பொருட்களை வாங்குவதற்கு என் நண்பர் உதவுவார் ...பிராண்டட் பொருட்கள் ..விலையும் குறைவாக இருக்கும் ...அதில் தனித்துவம் இருக்கும் ..திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஒரு கெத்து வருவதற்கு ஆடைகள் ..வாகனம் ..சொத்துக்கள் ..வாங்கவதற்கு அன்புடன் தோழி (மனைவி )உதவுவார் ..வாழக்கையில் ஒரு கட்டத்திற்கு பிறகு என் ஜூனியர் நண்பர்..அவர்களை அழைத்து செல்வேன் ...தற்பொழுது இருக்கும் புது வரவு ஆடைகள் .அருமையாக தேர்ந்து எடுத்து தருவார்கள் ..அருமையான தைலகம் பார்த்து ஆடைகைளை வடிவமைத்து தருவார்கள் .நாம் உடுத்தும் .ஆடையில் தானே நமது செயல்பாடுகளை  வெளிப்படுத்த முடியும் ..
இன்று நீண்ட வருடங்களுக்கு பிறகு எனக்கு என்று பார்த்து ..பார்த்து ..வாங்கிய   செல்பேசி..J 7..டியோ சாம்சங்  ...என் மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ..எனது பணிகளுக்கு தங்கு தடையின்றி சமுதாய பணி ..நான் தினம் தோறும் காதலிக்கும் எனது விற்பனை .பணி..தொய்வின்றி பணியாற்ற எனது செல்பேசி மிக உதவிகரமாக இருக்கும் என்பது ஐயமில்லை ...தொழிநுட்பம் வளர்ந்து வரும் சூழலில் செல்பேசி இன்றியமையாதது ..புது வரவு வந்துவிட்டது ..இத்தனை வருடம் உழைத்த செல்பேசி என்ன செய்ய முடியும் ...பாதுகாப்பாக (உயிர்மூச்சு )பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது தான் ..புது வரவு வந்தவுடன் ...ஏற்றி விட்ட ஏணி படிகளை தூக்கி எறியாமல் ...வாழ்க்கையில் ..நண்பராக இருந்தாலும் .கட்டிய மனைவியாக இருந்தாலும் ...சொந்தங்களாக இருந்தாலும் ..நான் வளர்ந்த வந்த பாதையை மறவாமல் இருப்பது நலம் ... நன்றி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக