வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழ்நாட்டு மழைக்கு ரெட் அலர்ட் .... 

ஆனால் கம்பள விருட்சத்திற்கு மட்டும் கீரின் அலர்ட் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு இயற்கையை மிஞ்சுமா? அடாது மழைபெய்தாலும் . . . . .விடாது பொதுக்குழு நடைபெறும் வீரம் விளைந்த மண்ணில் வீறு கொண்டு எழுவோம் தளி பாளையப்பட்டில் சிலைகளாக இருக்கும் நம்முன்னோர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள், நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம், வாருங்கள் அடலேறுகளே . .  
வரவேற்கிறது கம்பள விருட்ச அறக்கட்டளை உங்களுக்கான நேரம் துவங்குகிறது, இப்பொழுதே புறப்படத் தயாராகுங்கள் மகிழ்ச்சி மனதில் மட்டுமே எழுத்தில் மட்டுமல்ல, சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவோம் என்று எதிர்காலத் தலைமுறைக்கு வித்திடுவோம், கம்பள விருட்ச அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழு ரெட் அலர்ட் நாளிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது என்ற வரலாற்றில் பதிவு செய்வோம். மறைந்து போன வரலாற்றைக் கொண்டு வந்தது கம்பள விருட்சஅறக்கட்டளை மறைந்து போகாமல் இருக்கவே கம்பள விருட்ச அறக்கட்டளை முன்னெடுக்கிறது. வாருங்கள் வரவேற்கிறோம், வருகை தாருங்கள் கம்பள விருட்சத்தின் செயல்பாட்டு விதைகளாவோம். நமது எதிர்கால தலைமுறைக்கு பண்பாட்டையும் கல்வியையும் விழிப்புணர்வையும் வேலை வாய்ப்பையும் கொண்டு செல்வோம் வாருங்கள் சொந்தங்களே , வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது கம்பள விருட்ச அறக்கட்டளை

கம்பளவிருட்சம் அறக்கட்டளை
ஒருங்கிணைப்பு குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக