உயர்திரு B. காட்டுராஜா @ பழனிசாமி நாயக்கர் அவர்கள்
நாளை வேட்புமனு தாக்கல் 18.03.2021 வியாழன் 12 மணிக்கு மேல் தேர்தல் அதிகாரியிடம் வழங்குகிறார்கள்...
நமது உறவுகள் அனைவரும் வருகை தந்து மேலான ஆதரவு ஆசிவழங்கி வாக்குமிக்க நாம் இந்த தேர்தலில் நமது சமுதாய உணர்வுகொண்டு நம்மவர் சொந்தத்திற்க்கு வாக்கு /ஓட்டு அளித்து வெற்றிபெறசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்.....
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸாப்ப் குழு
சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
உடுமலைப்பேட்டை ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக