கேள்வி : 1. வீடு கட்டும்போது சுவற்றிற்கு செங்கற்களை பயன்படுத்தாமல் சிமெண்ட் கலவையை ஏன் பயன்படுத்தக் கூடாது? ஏதேனும் தீமைகள் உள்ளதா?
கேள்வி : 2. வீடு காட்டும் பொழுது சுவற்றிற்கு செங்கற்களை பயன் படுத்தாமல் concrete ஐ ஏன் பயன் படுத்தக் கூடாது? ஏதேனும் disadvantage உள்ளதா?
என் பதில் : 📚📚✍️✍️👍👍👍🏠🏠🏠
கான்க்ரீட் பிரிக்ஸ்ஸைக் குறிப்பிடுகிறீர்களா அல்லது கான்க்ரீட் சுவர் எழுப்பலாமா என்கிறீர்களா?
concrete பயங்கர அதிக செலவு. ஃபவுண்டேஷன் ரொம்ப ஆழமாக தடிமனாகப் போட வேண்டும். ரூஃப் அதைவிட அதிகம் செலவாகும். கதவு ஜன்னல் வைக்க அதைவிட அதிகம் செலவு. சுவர்கள் மேற்பரப்பில் சமமாக இருக்காது. அப்படி ஸ்மூத் ஆக்குவதற்கு மேலும் செலவு. மொத்தத்தில் 2 வீடுகளுக்கான செலவில் ஒரு கான்க்ரீட் வீடு கட்டலாம்.
நன்மைகள்: போர் வந்து குண்டு போட்டால் இடிந்து விழாது. வீட்டுக்கு உள்ளேயே தீபாவளி பட்டாசு பாம் எல்லாம் வெடிக்கலாம். தண்ணி லாரி வந்து இடிச்சாலும் விழாது. ஏசி வைக்க ஓட்டை போடுவது மிகவும் கடினம, செலவு.சுவரில் ஆணி அடிக்க முடியாது. மாமி திட்டறது அடுத்த ரூமில் கூட கேட்காது.
கான்க்ரீட் ப்ரிக்ஸில் இப்போதெல்லாம் வீடு கட்டுகிறார்கள். நேரம் மற்றும் செலவு குறைவு. ஃபவுண்டேஷன், ரூஃப் செலவும் குறையும். பலம் குறைவு. ஆணி அடித்தால் பெரிய பெரிய துளைகள் ஏற்படும். சரியான ரூஃப் இல்லை என்றால் மழை நீர் சுவருக்குள் இறங்கும்.
நன்றி ...
சிவக்குமார் V .K
வீட்டுக்கடன் மற்றும் இடம் வாங்க (DTCP only )
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com👍🏠🏠🏠
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக