திங்கள், 8 மார்ச், 2021

திருமூர்த்தி மண்ணு

 இன்று மாலை ...முன்னாள் துணைவேந்தர் .பி .கே .பொன்னுசாமி ..அவர் எழுதிய திருமூர்த்தி மண்ணு ..சென்னையில் புத்தக திருவிழாவில் வாங்கிய முதல் நூலை ..உடுமலைபேட்டையில் அவரின் இல்லத்தில் அவரிடம் காண்பித்து அவரின் கரங்களில் பெற்ற பொழுது ..மகிழ்ச்சி  ..நூலில் அவர் எழுதிய வட்டார சொல்லுடன் படித்த பொழுது ..60 வருடங்களுக்கு பின் சென்ற காலங்கள் ..அற்புதமானவை இருந்தது ..இன்னும் படித்துக்கொண்டு உள்ளேன் ...படித்து முடித்துவிட்டு நூலை பற்றி ..பின்னூட்டம் எழுதவேண்டும் ...வாசிப்பில் தற்பொழுது திருமூர்த்தி மண்ணு ..🥰🥰🥰📚📚✍️✍️✍️


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக