திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை -பொதுக்குழு கூட்டம்

கம்பள விருட்சம் அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் வரும் 19-08-2018  ம் தேதி ஞாயிறு நடைபெற இருந்தது ...வரலாற்று சிறப்புமிக்க தலைவர் கலைஞர் மு .கருணாநிதி அவர்கள்  மறைந்ததால் ..கூட்டம் தேதி பின்னர் அறிவிக்க படும் ...அவரின் மறைவிற்கு வரும் மாதாந்திர செயல்குழு கூட்டத்தில் அஞ்சலி செலுத்துவதற்கும் ..நமது செயல் திட்டங்களை பற்றி கலந்துரையாடலாம்.கேரளா வெள்ளம் ..கேரளா மக்களுக்கு உதவும் வகையில் நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்து கொடுக்கலாம் ..ஏன் என்றால் நமது இந்திய விடுதலைக்கு போரிட்ட தளி எத்தலப்பர் மன்னர் ,கேரளா வர்மனுக்கு உதவியது போல் நம்மால் முடிந்த உதவிகளை செய்துகொடுக்கலாம் ..
நன்றி ..
சிவக்குமார்
தலைவர்
கம்பள விருட்சம் அறக்கட்டளை
உடுமலைப்பேட்டை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக