திங்கள், 6 ஆகஸ்ட், 2018

ஆமாம் மாப்பிள ...
புது புத்தகத்தின் வாசனை ...
அதனுள் மயிலிறகு வைத்து ..
ஆர்வமாக படிக்கும் தருவாயில்
ஏதாவது இடைஞ்சல்கள் வந்தாலே
ஒரு சிறு கோபம் ..
படித்து முடித்த பின் ...
மனதிற்கு பிடித்த பின் ..
மறுபடியும் வாசிப்பு ..
புத்தகத்தின் வாசிப்பும் ..நேசிப்பும் ..அருமை மாப்பிள ..
கிண்டேல் ...வேர்ட்பிரஸ் ..ஆகியவற்றில் படித்தாலும் போர் அடித்துவிடுகிறது
எதிர்காலம் அப்படி நமக்கும் ,எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கும் கிடைக்கப்போவதில்லை ....
 ..
ஆமாம் மாப்பிள ..சில சிறுகதை புத்தகங்களின் வாசித்தது நெஞ்சில் விட்டு அகலாது இருக்கும் மாப்பிள ..நான் 25 வருடங்களுக்கு முன் கோவை  RS புறத்தில்  பொது நூலகத்தில் படித்த தந்தையும் மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை வரலெட்டி ரங்கசாமி அவர்கள் எழுதிய நூலை மறக்கமுடியவில்லை ..மகனை  சிறுவயதில் தந்தையிடம் இருந்து பிரித்து சென்றுவிடுகிற மனைவி ..எப்படி குழந்தையாக இருந்தபொழுது அதே பாசம் மாறாமல் மகன் வளர்ந்து தந்தையிடம் வந்து சேர்கிறான் என்ற சிறுகதை புத்தக வாசிப்பு மனதை விட்டு அகல்விதில்லை ...

பெருமாள்சாமி சாமி ...சார் ..தகவல் ....தன்னம்பிகை ஆசிரியர் மற்றும் அதன் இதழ் என்னுடைய siva .com 24/7..என்னுடைய வாட்ஸஅப்ப் குழுவில் பகிரப்பட்டுக்கொண்டுஇருக்கிறது ..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக