திருமண அழைப்பிதழ் .....
உடுமலைப்பேட்டை பொட்டையம்பாளையம்
செல்வா என்கிற காளிமுத்து மாப்பிள்ளையின்
"தங்கை கலைவாணி இல்ல திருமண அழைப்பிதழ் "
மற்றும் ஆவலப்பம்பட்டி கொண்டே கவுண்டன் பாளையம் அரண்மனையார்
T .பிரவீன்குமார் இல்ல திருமண விழா ...
GK மஹால் ,சோமவாரப்பட்டி ,உடுமலைப்பேட்டை
வரவேற்பு : மாலை 19 -ந்த தேதி ..
திருமணம் : காலை 20-ந்த தேதி ..
செல்வா கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்,தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர் நமது சொந்தங்களுக்கு தன்னாலான கல்வி ,வேலைவாய்ப்பு .பற்றி தகவல் அளித்து நம் இளைய சொந்தங்களை அழைத்துச்செல்பவர் ..
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக திருமண அழைப்பு மற்றும் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
உடுமலைப்பேட்டை




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக