என் அன்பும் மதிப்பும் மிக்க தங்கவேல்சாமி பெருமாள் மாமா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (09-08-2021)
மாமாவின் பதிவுகள் ..அவரின் நம் சமுதாயத்தின் மேல் அக்கரை ...வளர்ச்சிக்கு சத்தம் இல்லாமல்.செய்து வருகிறார் கடந்த 7 வருடங்களுக்கு மேல் மாமா அவர்களின் நட்பு வட்டத்தில் இருக்கிறேன் ..இன்னும் நேரிடையாக சந்திக்க இயலவில்லை ..நேரம் எனக்கு அமையவில்லையா என்று தெரியவில்லை ...அலுவலகம் தொடர்பாக சென்னை செல்லும்பொழுது எப்படியாவது பார்த்துவிட்டு பேசிவிட்டு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு ...அவரின்பதிவுகள் என்னை செம்மையை படுத்தியுள்ளது ...மாமா அவர்களின் தெற்கில் கடைக்கோடியில் இருந்து சென்னை தலைநகருக்கு வந்து வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து ..நம் சமுதாய மக்களுக்கு இயன்ற அளவு உதவிகள் செய்துள்ளார் .விளாத்திகுளம் மாப்பிள ராஜ்குமார் மாப்பிள்ளையின் திருமணத்தின் போது சந்திக்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன் ...சென்னையில் இருந்ததால் மாமா அவர்களை பார்க்க இயலவில்லை ...நானும் கூறி கொண்டு இருக்கிறேன் .உடுமலைப்பேட்டை நம் வரலாற்று சின்னங்கள் ...கோவில்கள் ...பார்க்க வரும்பொழுது ..கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறி இருக்கிறேன் ...அதற்குள் தற்பொழுது சூழ்நிலை இயலவில்லை ..மாமா அவர்களின் மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் ..அலுவுலக வேலை காரணமாக செல்ல இயலவில்லை ..அந்த மனக்குறையும் எனக்கு உள்ளது .மாமாவை முக்கியனமான என் வாட்ஸாப்ப் குழுவில் இணைத்து உள்ளேன் ..நேரில் பார்க்கவில்லையென்றாலும் ..அவரின் ஆசி என்றும் உண்டு ...
விரைவில் சந்திப்போம் ..என் அன்புக்குரிய மாமா தங்கவேல்சாமி பெருமாள் அவர்களை .. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக