நன்றி : அன்பு தம்பி ..கோ .நாகராஜன் அவர்களுக்கு நன்றிகள் -விடுதலைக்களம் மாநாடு ..தாக்கம் ..கம்பளத்தார் உணர்வுகள் வெளிவர தொடங்கிவிட்டன ..முதல் அரசியல் களம் ...கம்பளத்தார் களம் ...நேற்றைய நிகழ்வுகளின் தாக்கம் ..
ஆயிரம் முடி வேந்தர் -
பதினாயிரமாயிரங் குறுநிலத்தார்
மாயிருந் திறை கொணர்ந்தே - அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திடவோ?
தூயிழை யாடைகளும் - மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படுமோ?
சேயிழை மடவாரும் - பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ?
பதினாயிரமாயிரங் குறுநிலத்தார்
மாயிருந் திறை கொணர்ந்தே - அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திடவோ?
தூயிழை யாடைகளும் - மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படுமோ?
சேயிழை மடவாரும் - பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ?
- பாரதி
(பாஞ்சாலி சபதம்)
(பாஞ்சாலி சபதம்)
மாயிரும் - மிகப் பெரிய அளவு
திறை - கப்பம்
தொடையல் - மாலை
சேயிழை மடவார் - ஆபரணங்கள் பூண்ட பெண்கள்.
இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு எட்டையபுர அரண்மனை சென்றபோது
இந்த வரிகள் நினைவுக்கு வந்தது.
திறை - கப்பம்
தொடையல் - மாலை
சேயிழை மடவார் - ஆபரணங்கள் பூண்ட பெண்கள்.
இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு எட்டையபுர அரண்மனை சென்றபோது
இந்த வரிகள் நினைவுக்கு வந்தது.
(படம் -தமிழ் அறிஞர்களை,இசை கலைஞர்களை போற்றிய எட்டையபுர
அரண்மனை)
அரண்மனை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக