வரலாற்று பயணம் ...புங்கமுத்தூர் ...
இன்று அருமையான வரலாற்று பயணம் ...புங்கமுத்தூர் துர்க்கையம்மனை வழிபாடு செய்து விட்டு ...திரும்பியகையில் ..நம் சொந்தம் ஒருவரிடம் எதேச்சையாக சந்திக்க முடிந்தது ...நம் முன்னோர் மருத்துவ வசதி இல்லாத காலங்களில் ..எதிர்பாராமல் வரும் நோய்களுக்கு ...ஓலை சுவடிகளை பயன்படுத்தி மருத்துவ குறிப்புகளை எழுதி வைத்துள்ளதை அறியும் பொழுது வியப்பாக உள்ளது ..நம் முன்னோர்கள் அருமையாக எழுதி வைத்துள்ளனர் ..அதை படிக்க படிக்க...வரலாற்றை தேடும் ஆவல் இன்னும் கூடி கொண்டே போகிறது ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
இன்று அருமையான வரலாற்று பயணம் ...புங்கமுத்தூர் துர்க்கையம்மனை வழிபாடு செய்து விட்டு ...திரும்பியகையில் ..நம் சொந்தம் ஒருவரிடம் எதேச்சையாக சந்திக்க முடிந்தது ...நம் முன்னோர் மருத்துவ வசதி இல்லாத காலங்களில் ..எதிர்பாராமல் வரும் நோய்களுக்கு ...ஓலை சுவடிகளை பயன்படுத்தி மருத்துவ குறிப்புகளை எழுதி வைத்துள்ளதை அறியும் பொழுது வியப்பாக உள்ளது ..நம் முன்னோர்கள் அருமையாக எழுதி வைத்துள்ளனர் ..அதை படிக்க படிக்க...வரலாற்றை தேடும் ஆவல் இன்னும் கூடி கொண்டே போகிறது ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக