இந்திய பொருளாதாரம் உண்மையிலேயே வீழ்ச்சி அடைந்து விட்டதா? ஒரு எளிய சோதனை செய்யுங்களேன்.
பொருளாதாரம் மோசமா இருக்கிறதா இல்லையா? மக்களிடம் வாங்கும் சக்தி இருக்கிறதா இல்லையா என்று சரி பார்க்க ... நாணய விகடன்.. எகனாமிக் டைம்ஸ்..பைனான்சியல் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளை படித்து நேரம் வீணடிக்க வேண்டாம்.
உங்கள் ஊர் பெரிய கடை வீதி என்று ஒன்று இருக்கும். உங்கள் ஊரில் நம்பர் ஒன் மளிகை கடை../ டிபார்ட்மென்டல் ஸ்டார் என்று ஒன்று இருக்கும். அதில் கூட்டமே இல்லாமல் காத்தாடுகிறதா என்று பாருங்கள்!
உங்கள் ஊர் பெரியக்கடை வீதியில் உங்கள் ஊர் மெயின் மார்க்கெட் வீதியில் ஒரு ஆள் கூட நடக்கவில்லை. உங்கள் வண்டி சுதந்திரமாக அதே ரோட்டில் போக வர முடியும் என்றால்.. மக்களிடம் வாங்கும் திறன் இல்லை என்று ஒத்துக் கொள்ளலாம்.
இந்த ஆடி மாத சிறப்பு தள்ளுபடிக்கு மக்கள் துணிக் கடையில் நுழையவே இல்லை.. நகை கடையில் நுழையவே இல்லை என்றால்.. மக்களிடம் வாங்கும் திறன் இல்லை பொருளாதார வீழ்ச்சி என்று ஒத்துக் கொள்ளலாம்.
ஒரு பவுன் விலை முப்பதாயிரத்துக்கு அதிகமாகி போன பிறகும் கூட உங்கள் ஊர் நகை கடையில் கூட்டம் குறைந்து விட்டதா? உங்கள் ஊர் பூர்விகா மொபைல்ஸ்..supreme மொபைல்ஸ் .. போன்ற கடைகளில் ஒரு ஐந்து நிமிடம் சற்று நேரம் ஒதுக்கி பாருங்கள்.
கோவை ...திருச்சி ..மதுரை ...சேலம் ...சென்னையில் இருப்பவர்கள் ..உங்கள் ஊர் தி.நகரில் ரங்கநாதன் வீதியிலோ ..பாண்டி பஜாரிலோ ..உஸ்மான் ரோட்டிலோ மக்கள் ஐந்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் வாங்க கூட வசதியில்லாத காரணத்தால் ரோடே காத்தாடுகிறது.. நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு உங்கள் வாகனத்தை அங்கே ஒட்டி செல்லலாம். அல்லது உங்கள் வீட்டு சின்ன குழந்தை அங்கே நடை பழகலாம் என்ற நிலை இருக்கிறதா என்று பாருங்கள்.
அப்படி இல்லை அல்லவா அப்படி என்றால் .. ஐந்து ரூபா கொடுத்து பிஸ்கட் வாங்கும் திறன் இந்திய மக்களிடம் குறைந்து விட்டது என்று சொல்வது கிரிமினல் உள் நோக்கம் கொண்டது என்று அர்த்தம்!
எனவே.. பொருளாதார வீழ்ச்சி .. மோடி அரசு தோற்றது .. என்று முழ நீளத்துக்கு மெசேஜ் அனுப்புவதன் பின்னால் இருக்கும் மோசமான கிரிமினல் நோக்கங்களை புரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் ஊரி்ல் போன வருடத்தில் இருந்ததை விட எத்தனை மால்கள் டிபார்ட்மென்டல் ஸ்டோர்.. நகை கடை ஆரம்பித்துள்ளார்கள் என்று பாருங்கள்
சென்னை ..கோவை ..திருச்சி ..மதுரை ..சேலம் ..உங்கள் ஊர் தலைப்பா கட்டி பிரியாணி ..ஆம்பூர் பிரியாணி.. வேலூர் பிரியாணி ..ஆசிப் பிரியாணி ,,மாப்பிள்ளை பிரியாணி ..புகாரி பிரியாணி கடைகளில் ஒரு இரண்டு நிமிடம் நின்று பாருங்கள். அங்கே தினமும் சமைத்ததை வாங்க ஆளில்லாமல் தெருவில் கொண்டு வந்தா கொட்டுகிறார்கள்?
ஒரு ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி சாப்பிட முடியாத படி இந்திய மக்கள் இருக்கும் பட்சத்தில் ஆசிப் பிரியாணி ஆம்பூர் பிரியாணி மட்டும் வாங்கி சாப்பிட முடியுமா என்று யோசியுங்கள்.
எனவே வாட்சப்பில் கண்டதே கோலம் என்று உங்களுக்கு வந்த மெசேஜை .. "" அப்பாடி மோடியை எதிர்த்து இன்னொரு மெசேஜ் !!"" என்று சந்தோஷமாக பகிர்வதை விட்டு விட்டு உங்கள் ஊர் சந்தையை பார்த்து விட்டு கள நிலவரத்தை புரிந்து கொள்ளுங்கள்.........
பொருளாதாரம் மோசமா இருக்கிறதா இல்லையா? மக்களிடம் வாங்கும் சக்தி இருக்கிறதா இல்லையா என்று சரி பார்க்க ... நாணய விகடன்.. எகனாமிக் டைம்ஸ்..பைனான்சியல் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளை படித்து நேரம் வீணடிக்க வேண்டாம்.
உங்கள் ஊர் பெரிய கடை வீதி என்று ஒன்று இருக்கும். உங்கள் ஊரில் நம்பர் ஒன் மளிகை கடை../ டிபார்ட்மென்டல் ஸ்டார் என்று ஒன்று இருக்கும். அதில் கூட்டமே இல்லாமல் காத்தாடுகிறதா என்று பாருங்கள்!
உங்கள் ஊர் பெரியக்கடை வீதியில் உங்கள் ஊர் மெயின் மார்க்கெட் வீதியில் ஒரு ஆள் கூட நடக்கவில்லை. உங்கள் வண்டி சுதந்திரமாக அதே ரோட்டில் போக வர முடியும் என்றால்.. மக்களிடம் வாங்கும் திறன் இல்லை என்று ஒத்துக் கொள்ளலாம்.
இந்த ஆடி மாத சிறப்பு தள்ளுபடிக்கு மக்கள் துணிக் கடையில் நுழையவே இல்லை.. நகை கடையில் நுழையவே இல்லை என்றால்.. மக்களிடம் வாங்கும் திறன் இல்லை பொருளாதார வீழ்ச்சி என்று ஒத்துக் கொள்ளலாம்.
ஒரு பவுன் விலை முப்பதாயிரத்துக்கு அதிகமாகி போன பிறகும் கூட உங்கள் ஊர் நகை கடையில் கூட்டம் குறைந்து விட்டதா? உங்கள் ஊர் பூர்விகா மொபைல்ஸ்..supreme மொபைல்ஸ் .. போன்ற கடைகளில் ஒரு ஐந்து நிமிடம் சற்று நேரம் ஒதுக்கி பாருங்கள்.
கோவை ...திருச்சி ..மதுரை ...சேலம் ...சென்னையில் இருப்பவர்கள் ..உங்கள் ஊர் தி.நகரில் ரங்கநாதன் வீதியிலோ ..பாண்டி பஜாரிலோ ..உஸ்மான் ரோட்டிலோ மக்கள் ஐந்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் வாங்க கூட வசதியில்லாத காரணத்தால் ரோடே காத்தாடுகிறது.. நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு உங்கள் வாகனத்தை அங்கே ஒட்டி செல்லலாம். அல்லது உங்கள் வீட்டு சின்ன குழந்தை அங்கே நடை பழகலாம் என்ற நிலை இருக்கிறதா என்று பாருங்கள்.
அப்படி இல்லை அல்லவா அப்படி என்றால் .. ஐந்து ரூபா கொடுத்து பிஸ்கட் வாங்கும் திறன் இந்திய மக்களிடம் குறைந்து விட்டது என்று சொல்வது கிரிமினல் உள் நோக்கம் கொண்டது என்று அர்த்தம்!
எனவே.. பொருளாதார வீழ்ச்சி .. மோடி அரசு தோற்றது .. என்று முழ நீளத்துக்கு மெசேஜ் அனுப்புவதன் பின்னால் இருக்கும் மோசமான கிரிமினல் நோக்கங்களை புரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் ஊரி்ல் போன வருடத்தில் இருந்ததை விட எத்தனை மால்கள் டிபார்ட்மென்டல் ஸ்டோர்.. நகை கடை ஆரம்பித்துள்ளார்கள் என்று பாருங்கள்
சென்னை ..கோவை ..திருச்சி ..மதுரை ..சேலம் ..உங்கள் ஊர் தலைப்பா கட்டி பிரியாணி ..ஆம்பூர் பிரியாணி.. வேலூர் பிரியாணி ..ஆசிப் பிரியாணி ,,மாப்பிள்ளை பிரியாணி ..புகாரி பிரியாணி கடைகளில் ஒரு இரண்டு நிமிடம் நின்று பாருங்கள். அங்கே தினமும் சமைத்ததை வாங்க ஆளில்லாமல் தெருவில் கொண்டு வந்தா கொட்டுகிறார்கள்?
ஒரு ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி சாப்பிட முடியாத படி இந்திய மக்கள் இருக்கும் பட்சத்தில் ஆசிப் பிரியாணி ஆம்பூர் பிரியாணி மட்டும் வாங்கி சாப்பிட முடியுமா என்று யோசியுங்கள்.
எனவே வாட்சப்பில் கண்டதே கோலம் என்று உங்களுக்கு வந்த மெசேஜை .. "" அப்பாடி மோடியை எதிர்த்து இன்னொரு மெசேஜ் !!"" என்று சந்தோஷமாக பகிர்வதை விட்டு விட்டு உங்கள் ஊர் சந்தையை பார்த்து விட்டு கள நிலவரத்தை புரிந்து கொள்ளுங்கள்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக