ஒரு ஒப்பந்த பத்திரத்தில் எது முக்கியம் ...?
================================
1. ஒப்பந்த தேதி அவசியம்
2. விற்பவரின் பெயர் மற்றும் விலாசம், வாங்குபவரின் பெயர் மற்றும் விலாசம் மிக அவசியம்
3. சொத்தின் மதிப்பு
4. அட்வான்ஸ் தொகை விவரம்
5. எவ்வளவு காலத்துக்குள் சொத்தை வாங்கி கொள்ள வேண்டும் அல்லது எவ்வளவு காலத்துக்குள் விற்று விட வேண்டும் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
6. அட்வான்ஸ் தொகையை குறிப்பிட்டு அது போக மீதி தொகை விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
7. குறிப்பிட்ட காலத்தில் இந்த விஷயங்கள் நடக்காவிட்டால், வரும் சட்ட சிக்கல்களை எழுத்தால் குறிப்பிட வேண்டும்.
8. யார் தவறு இழைத்தார்களோ, அவர் மேல் நடவடிக்கை பாயலாம் என்பது போல ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்
9. அப்படி சட்டம் பாய்ந்தால், அதற்கு தவறு இழைத்தவர்களே சட்ட செலவுகள் இன்ன பிற செலவுகளையும் ஏற்க வேண்டும் என எழுத வேண்டும்
10. சொத்து வாங்குபவர் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்துகளை வாங்க வில்லை என்றால் அட்வான்ஸ் தொகையை திருப்பி தர மாட்டோம் என்று சொத்தை விற்பவர் குறிக்கலாம்
11. சொத்தை விற்பவர் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்தை ஒப்படைக்கவில்லை என்றால், அட்வான்ஸ் தொகையை திருப்பி தர மாட்டோம் என்று சொத்தை விற்பவர் குறிக்கலாம்
12. சொத்து விவரங்களை குறிப்பிட வேண்டும்
13. சொத்தின் எல்லைக்குள்பட்ட சார்பதிவாளர் அலுவகத்தில் கட்டாயம் பதிய வேண்டும்.
14. இரண்டு சாட்சிகள் அவசியம்...
சிவக்குமார் வீ .கே .(வீட்டுக்கடன் )
நிதிஆலோசகர்
9944066681
(கோவை -பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை )
================================
1. ஒப்பந்த தேதி அவசியம்
2. விற்பவரின் பெயர் மற்றும் விலாசம், வாங்குபவரின் பெயர் மற்றும் விலாசம் மிக அவசியம்
3. சொத்தின் மதிப்பு
4. அட்வான்ஸ் தொகை விவரம்
5. எவ்வளவு காலத்துக்குள் சொத்தை வாங்கி கொள்ள வேண்டும் அல்லது எவ்வளவு காலத்துக்குள் விற்று விட வேண்டும் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
6. அட்வான்ஸ் தொகையை குறிப்பிட்டு அது போக மீதி தொகை விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
7. குறிப்பிட்ட காலத்தில் இந்த விஷயங்கள் நடக்காவிட்டால், வரும் சட்ட சிக்கல்களை எழுத்தால் குறிப்பிட வேண்டும்.
8. யார் தவறு இழைத்தார்களோ, அவர் மேல் நடவடிக்கை பாயலாம் என்பது போல ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்
9. அப்படி சட்டம் பாய்ந்தால், அதற்கு தவறு இழைத்தவர்களே சட்ட செலவுகள் இன்ன பிற செலவுகளையும் ஏற்க வேண்டும் என எழுத வேண்டும்
10. சொத்து வாங்குபவர் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்துகளை வாங்க வில்லை என்றால் அட்வான்ஸ் தொகையை திருப்பி தர மாட்டோம் என்று சொத்தை விற்பவர் குறிக்கலாம்
11. சொத்தை விற்பவர் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்தை ஒப்படைக்கவில்லை என்றால், அட்வான்ஸ் தொகையை திருப்பி தர மாட்டோம் என்று சொத்தை விற்பவர் குறிக்கலாம்
12. சொத்து விவரங்களை குறிப்பிட வேண்டும்
13. சொத்தின் எல்லைக்குள்பட்ட சார்பதிவாளர் அலுவகத்தில் கட்டாயம் பதிய வேண்டும்.
14. இரண்டு சாட்சிகள் அவசியம்...
சிவக்குமார் வீ .கே .(வீட்டுக்கடன் )
நிதிஆலோசகர்
9944066681
(கோவை -பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக