ஞாயிறு, 6 மே, 2018

அன்று ...கடவூர் .K K G முத்தையா அவர்கள் பெரியாரை சந்தித்தார் ....

இன்று அவர் வழியில் வந்த முத்துப்பிள்ளைகளாக கி. வீரமணி அவர்களை திராவிடர் கழகத்தின் பொதுச்செயலராரை ..உடுமலைபேட்டையில் வரும் 19 ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறும்  தேவராட்ட திருவிழா ..மற்றும் தளி எத்தலப்ப மன்னரின் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்கு ...அழைப்பிதழ் அளித்து அழைத்தபோது ...மிக்க மகிழ்ச்சி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக