வெள்ளி, 11 மே, 2018

நான்கு பேர் ......

கம்பள சமுதாயத்தின் ...
தொலை நோக்கு திட்டங்கள் ...
வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் ...
வேகமான தொழிநுட்ப வளர்ச்சியின் மூலம் ...
கம்பள சமூக ஊடகத்தின் மூலம் ...
எதிர்கால வளரும் கம்பள இளைய தலைமுறையினர் வளர்ச்சிக்கு
களப்பணியாற்ற இன்று உடுமலையில் சிறிய சந்திப்பு ...

மாப்பிள்ளைகள் ,தம்பிகளின் மாலை  பணிநேரம் முடிந்த பிறகு ....கிடைக்கும் சில மணி நேரத்தில் தான் சமுதாய வளர்ச்சி பற்றி தான் ...எங்களின் கலந்துரையாடல் இருக்கும் ...இடம் முக்கியமல்ல தோழரே ...

எங்களின் ...களப்பணி தேடல்கள் ...அபாயகரமான விலங்குகள் இருக்கும் மலையில் கூட இருக்கும் ...இடம் முக்கியம் இல்லை தோழரே ...

உங்களுக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்கு தெரியவில்லை .,மாப்பிள .....நீங்கள் நினைப்பது ...வெறும் வார்த்தைகளால் ...


பறையாட்டகலை பட்டய படிப்பு
எழுத்தளார் பாமரன் அவர்கள் நிமிர்வு கலையகம் முன்னெடுப்பில் தமிழ்கல்லூரியின் உதவியோடு பாரதியார் பல்கலைகழகத்தில் தொலைத்தூர ஓராண்டு பறை படிப்பாக பறையாட்டகலை அங்கீகரிக்கபட்டது குறித்து பேசியுள்ள சிறு காணொளி தொகுப்பு...
நடப்புகல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
இறுதிநாள் -20-5-2018
பறை கற்போம்...
nimirvu kalaiyagam...
நாம் எப்போது ...நம் உறுமி கலையை ..தேவராட்ட கலையை ...பட்டய படிப்பாக எப்போது கொண்டு வரப்போகிறாம் ...
நம் எதுலப்ப நாயக்கரின் வரலாற்றை கொண்டு வரவே ...ஆயிரத்து எட்டு தடைகள் ...அதுவும் நம் சமுதாய மக்களின் எதிர்ப்புகளே ...உள்ள நிலையில் ...நம் சமுதாய கலைகள் வளருமா ...விடைகளை தேடி ....தேடி பார்க்கிறேன் ...பெரும் மூச்சு மட்டும் வருகிறது .....

நன்றி ...சில சமயங்களில் மனதில் கொஞ்சம் தளர்வு வருகிறது ...

நம் தேவராட்ட கலையை ...உறுமி ..கலையை ...மற்றும் ..சேவையாட்டம் ......இதற்கான முயற்சிகள் ...பொது சமூக செயற்பாட்டாளர்களின் மூலம் ஆவணப்படுத்துவற்கு முயற்சி எடுத்து வருகிறேன் ...பார்க்கலாம் ..அதற்கான காலம் கனியும் ...நம்பிக்கையுடன் பயணம் ...

எழுத்தாளர் ...பாமரனுடன் ...

அதற்கான நேரம் ,காலம் வரும்போது சொல்கிறேன் ....


பறையர் ..பள்ளர் எல்லாம்...கல்வி ..வேலைவாய்ப்பில் முன்னேறி விட்டார்கள் ....பறையை எல்லாம் அவர்கள் அடிப்பதில்லை ...அமெரிக்காவில் ...உயர்சாதியினர் அடித்துக்கொண்டு உள்ளார்கள் ...


நம்மவர்கள் எழுதிய வரலாறுகளை கூறுங்கள் ....எனக்கு தெரியவில்லை ...அருமையான திட்டம் ...செயல்படுத்தலாம் ...அப்பாடா ...இந்த எழுச்சியை தான் எதிர்பார்தேன் ...கம்பளத்தான் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை ...கூட்டம் ....புகைப்பட கலைஞர் தம்பி ...அந்த கூட்டத்தை ...நம்ம தேவராட்ட நிகழ்வுக்கு கொண்டு வரணும் ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக