வெள்ளி, 11 மே, 2018

என் அன்புக்கும் பாசத்துக்கும் .உரிய முத்தையா பேராசிரியரை ..எனக்கு ..சுமார் ஆறு வருடங்கள்  ..பழக்கம் இல்லை ...பேராசிரியர் ..முத்தையாவிடம் பேசியதில்லை ...காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் ..நம் சமுதாய மாணவ சொந்தங்களை புதிதாக படிக்க இவரிடம் பேசியது இல்லை ..இவரின் சேவை ஆட்டம் .தேவராட்டம் ...புத்தகம் படித்தது இல்லை ..வேந்தர் டிவி யில் ..இவரின் நிகழ்வுகளை பார்த்தது இல்லை ..இவரை உடுமலை பகுதிக்கு அழைத்து வந்து ..நம் நடுகல் வழிபாடுகளை காட்டியது இல்லை ...இவரின் தொலைபேசி எண் கூட என்கிட்ட இல்லை ...தோழரே ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக