அடாது மழை பெய்தாலும் விடாது ...தேவராட்டம் நடைபெறும்
திட்டமிட்டு செயல்படுவோம் ...திட்டமிட்டபடி செயல்படுவோம் ..
19-05-2018 சனிக்கிழமை மாலை ..குட்டை திடலில் அதிரட்டும்
ஆயிரம் பேர் ஓரணியாய் நின்று முரசு கொட்டும் போர்ப்பரணி ..
பொதுமக்களே ...நீங்கள் தேவராட்டதை காண வாருங்கள் ..
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின்
அரும்பெரும் பணி ....
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ,சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்கள்
கலந்துகொள்ளும்போது ...நாமும் கலந்துகொள்வோம் ..
நமக்கு தெரிந்த நண்பர்களையும் ,உறவினர்களையும்
வரவழைப்போம் ..வாருங்கள் ..வரலாற்று நிகழ்வுக்காக
வரலாறு படைப்போம் ..வாருங்கள் நண்பர்களே ....
திட்டமிட்டு செயல்படுவோம் ...திட்டமிட்டபடி செயல்படுவோம் ..
19-05-2018 சனிக்கிழமை மாலை ..குட்டை திடலில் அதிரட்டும்
ஆயிரம் பேர் ஓரணியாய் நின்று முரசு கொட்டும் போர்ப்பரணி ..
பொதுமக்களே ...நீங்கள் தேவராட்டதை காண வாருங்கள் ..
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின்
அரும்பெரும் பணி ....
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ,சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்கள்
கலந்துகொள்ளும்போது ...நாமும் கலந்துகொள்வோம் ..
நமக்கு தெரிந்த நண்பர்களையும் ,உறவினர்களையும்
வரவழைப்போம் ..வாருங்கள் ..வரலாற்று நிகழ்வுக்காக
வரலாறு படைப்போம் ..வாருங்கள் நண்பர்களே ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக