ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

இன்று உடுமலைப்பேட்டை  நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினருமான நமது தம்பி ..சதீஷ்குமார் -கீதா அவர்களின் திருமணவரவேற்பு நிகழ்வு வெகு சிறப்பாக ...கேக் வெட்டி அதை பகிர்ந்து அளித்து சந்தோசமான ஆரவாரம் மிக்க நிகழ்வாக கொண்டாடியது மகிழ்ச்சி ..செயல் குழு உறுப்பினர்கள் ,அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தது மிக்க மகிழ்ச்சி .இன்று புது சொந்தங்கள் இந்த நிகழ்வுமூலம் கிடைத்தது வெகு சிறப்பு...அதுவும் புது சொந்தம் பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் கட்டிட பொறியாளர் நம்ம பாலமன்ன குலத்தை சேர்ந்த பழனிச்சாமி சந்தித்தது வெகு சிறப்பு ...அதுவும் நம்ம இனப்பற்று உள்ள மாப்பிளை சந்தித்தில் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளைக்கு சிறப்பான பங்கு உள்ளது ...அதுவும் ..இந்த இரண்டு வருடகாலமாக கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் ..பார்த்து ,உணர்ந்து ,நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் செயல்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கருத்துக்களையும் ,முன்னேற்ற கருத்துக்களையும் பகிர்ந்தது இன்றைய நாள் வெகு அருமையாக ..பொன் நாளாக அமைந்தது .. நமது தம்பி ..சதீஷ்குமார் -கீதா அவர்களின் திருமண வாழ்க்கையை அடியெடுத்து வைக்கும் இந்த புதுமண தம்பதிகளுக்கு ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக