திங்கள், 12 பிப்ரவரி, 2018

கடுமையான சினத்துடன் .....இன்று வழிபாடு ...
இன பற்று ....
கடந்த மூன்று வருடங்களாக ...வீர மண்ணில் விடுதலைக்கு போராடிய எதுலப்ப மன்னரின் பிறந்த நாள் ..கொண்டாடிய இந்நாளை ..இன்று ஏன் சிறப்பாக கொண்டாடவில்லை ...எதுலப்பர் இன்று பிறந்த நாள் என்று .எத்தனை பேருக்கு தெரியும் ...ஏன் இன்று வரவில்லை ...திருப்பூர் ராமகிருஷ்ணன் அண்ணன் ...வை.கோபாலசாமி ..தாதா நாயக்கர் ,ராமு ,பூபதி ...மற்றும் சில பண்பாட்டு கழக நிர்வாகிகள் மற்றும சொற்ப அளவில் ..பெயர்க்கு கலந்துகொண்டு வழிபட்டு இருக்கிறார்கள் ...நம் சமுதாய மாமன்னர்க்கு பிறந்த நாள் அன்று செலுத்தும் நன்றி கடனா ...எப்படி நம் சமுதாயம் எப்படி வளரும் ...எப்படி முன்னேறும் ..நம் இளைய தலைமுறைக்கு எப்படி தெரியப்படுத்த போகிறோம் ...நம் சமுதாய தலைவர்கள் ,செயலாளர்கள் ,பொருளாளர் ,ஒன்றிய கழக உறுப்பினர்களுக்கு எதுலப்ப மன்னரின் பிறந்த நாள் என்று தகவல் தெரியுமா ...தெரிந்தும் ...இன்று வரவில்லையா ...ஆயிரம் கேள்விகளுடன் ..சிந்தனையில் உள்ளேன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக