வெள்ளி, 3 செப்டம்பர், 2021


நல்லாசிரியப் பெருந்தகைகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்🥰


உடுமலைப்பேட்டை மண்ணையும் ஊரையும் அறிவியல் துறையில்  உலகறியச் செய்திட்ட அறிவியலாளர் ஆசிரியர் கெழுதகை நண்பர் கண்ணபிரான் அவர்களுக்கும்


வரலாற்றுச் சிறப்புமிக்க உடுமலை பாரதியார் நூற்றாண்டு பள்ளியின் தமிழாசிரியர் வே.சின்னராசு அவர்களுக்கும்  இந்த 2021 ஆம் கல்வி ஆண்டின் மாநில நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்;டு  அறிவிக்கப்பட்டுள்ளனர்.


ஆசிரியப் பெருந்தகைகளின் அளப்பரிய பணிகளை அவ்வப்பொழுது செய்யாமல் அன்றாடம் செய்து வரும்  அரும்பெரும் ஆற்றலாளர்கள்.


இரு நல்லாசிரியப் பெருந்தகைகள் இருவரும்   ...🥰🥰தளி ஜல்லிபட்டி (தளி எத்தலப்பர் ,சின்ன கரட்டுப்பெருமாள் -ஆசீர்வாதங்கள் )கிராமத்தின் மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமை🥰🤝 ..மிக்க மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் 👍🙏🙏🌈🌈🌧️🌧️🌧️



என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -

9944066681..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக