வெள்ளி, 24 செப்டம்பர், 2021

 அருமை ...நன்றி மாப்பிள ..ஒரு நேர்காணல் உங்களிடம் எடுத்துவிடலாம் மாப்பிள 


கடைசி வாரிசு என்கின்ற போது எத்தலப்ப நாயக்கர் வம்ச வழியில் 2 ஆண் வாரிசு 1 பெண் வாரிசு ஆண் வாரிசுக்கு கல்யாணம் ஏதும் இல்லாமல் பெண் வாரிசு கட்டிக்கொடுத்த இடத்திற்கு இந்த ஆண் வாரிசு இருவரும் வந்து விட்டார்கள் அந்த ஆண் வாரிசு பெயர் ஒன்று நடராஜர் பாண்டியன் இன்னொன்று செல்லப்பாண்டியன் அந்தப் பெண் வாரிசு பெயர் வேலு தாய் அம்மா அந்த வம்சாவளியில் நாங்களும் பயணிக்கிறோம் மாமா ஆண் வாரிசுக்கு ஏதாவது கல்யாணம் இருந்திருந்தால் நாங்கள் பயணிக்க வேண்டிய அவசியமில்லை ஆண் வாரிசுக்கு கல்யாணம் எதுவும் இல்லாததால் நாங்கள் பயணிக்க வேண்டும் அவசியம் உள்ளது மாமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக