எலுமிச்சம்பழம்,...
வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம்,
மிளகாய் கட்டும் பழக்கம் ஒன்றும் மூட
நம்பிக்கை இல்லையென்று இன்று விஞ்ஞானம்
சொல்லுகிறது!
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக்
அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலம்;
மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid)
என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி;
மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை
உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த
வாயுவை வாகனத்தின் போனட்டில் இருந்து
ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட்
(Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான
உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை
கடத்துகிறது, அந்த வாயுவானது ஓட்டுனரை
நித்திரை கொள்ளாமலும், உற்சாகமாகவும்
இருக்கச் செய்வதுடன், பிரேக் ஒயிலையும்
வற்றாமல் பாத்துக்கொள்கிறது!
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால்;
ஒரு வாரம் மட்டுமே இந்த வாயு மேற்சொன்ன
இரசாயனப் பகுப்பால் கிடைக்கப்பெறும்.
அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகள
ில் ஏற்க்கனவே கட்டப்பட்டதை மாற்றிவிட்டு
புதிதாகக் கட்டப்படுகின்றது.
மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனைச்
செய்யக்காரணம்; பூமியானது சூரியனுக்கும்
சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய
ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5
டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி
இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம்
நடக்கிறது !!
பாருங்கள் எம் முன்னோர்கள் எவ்வளவு தூரம்
விஞ்ஞானத்துடன் அன்றே ஒன்றியிருக்கிரார்கள்
என்று!! இதனை share செய்து எம்
பெருமையை உலகுக்கு உணர்த்துவோம...
புகைப்படம் -கோவை-வடவள்ளி ..ஷியாம் படிக்கும் பள்ளியின் பேருந்தில் எலுமிச்சை ..மிளகாய் ..கருப்பு கையறு ஆகியவை கட்டியிருந்தது ..இதைப்பார்த்தவுடன் .இதன் பயன்பாடு என்று கேட்டு தெரிந்து பதிவிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம்,
மிளகாய் கட்டும் பழக்கம் ஒன்றும் மூட
நம்பிக்கை இல்லையென்று இன்று விஞ்ஞானம்
சொல்லுகிறது!
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக்
அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலம்;
மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid)
என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி;
மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை
உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த
வாயுவை வாகனத்தின் போனட்டில் இருந்து
ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட்
(Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான
உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை
கடத்துகிறது, அந்த வாயுவானது ஓட்டுனரை
நித்திரை கொள்ளாமலும், உற்சாகமாகவும்
இருக்கச் செய்வதுடன், பிரேக் ஒயிலையும்
வற்றாமல் பாத்துக்கொள்கிறது!
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால்;
ஒரு வாரம் மட்டுமே இந்த வாயு மேற்சொன்ன
இரசாயனப் பகுப்பால் கிடைக்கப்பெறும்.
அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகள
ில் ஏற்க்கனவே கட்டப்பட்டதை மாற்றிவிட்டு
புதிதாகக் கட்டப்படுகின்றது.
மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனைச்
செய்யக்காரணம்; பூமியானது சூரியனுக்கும்
சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய
ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5
டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி
இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம்
நடக்கிறது !!
பாருங்கள் எம் முன்னோர்கள் எவ்வளவு தூரம்
விஞ்ஞானத்துடன் அன்றே ஒன்றியிருக்கிரார்கள்
என்று!! இதனை share செய்து எம்
பெருமையை உலகுக்கு உணர்த்துவோம...
புகைப்படம் -கோவை-வடவள்ளி ..ஷியாம் படிக்கும் பள்ளியின் பேருந்தில் எலுமிச்சை ..மிளகாய் ..கருப்பு கையறு ஆகியவை கட்டியிருந்தது ..இதைப்பார்த்தவுடன் .இதன் பயன்பாடு என்று கேட்டு தெரிந்து பதிவிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக