செவ்வாய், 12 மார்ச், 2019

இன்று மாலை உடுமலைப்பேட்டையில்  ..இராமய்யர் திருமணமண்டபத்தில் நடந்த திருமணநிகழ்வு ...நமது சொந்தம் "பொம்முராஜ் -கீர்த்திகா -மணமக்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண வாழ்த்துக்கள் ..
நம் தம்பிகள் ,மாப்பிள்ளைகள் ,நமது சொந்தங்களின் கலகலப்பான பேச்சுக்களின் ஊடே ...உரையாடல்கள் ...மூன்று மணிநேரம் கடந்தது தெரியவில்லை ..மகிழ்ச்சி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக