இன்று மாலை உடுமலைப்பேட்டையில் ..இராமய்யர் திருமணமண்டபத்தில் நடந்த திருமணநிகழ்வு ...நமது சொந்தம் "பொம்முராஜ் -கீர்த்திகா -மணமக்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண வாழ்த்துக்கள் ..
நம் தம்பிகள் ,மாப்பிள்ளைகள் ,நமது சொந்தங்களின் கலகலப்பான பேச்சுக்களின் ஊடே ...உரையாடல்கள் ...மூன்று மணிநேரம் கடந்தது தெரியவில்லை ..மகிழ்ச்சி ...
நம் தம்பிகள் ,மாப்பிள்ளைகள் ,நமது சொந்தங்களின் கலகலப்பான பேச்சுக்களின் ஊடே ...உரையாடல்கள் ...மூன்று மணிநேரம் கடந்தது தெரியவில்லை ..மகிழ்ச்சி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக