வியாழன், 28 மார்ச், 2019

கோல்ட் கிங் மாப்பிள ...இந்த பாடல்களை ..உங்கள் பணி நேரம் முடிந்தவுடன் ..நோட்டு புத்தகத்தில் எழுதி வையுங்கள் ...இதை நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக ...பொதுவெளியில் வெளியிடலாம் ...நமது தெலுங்கு பாடல்களை ஆவணப்படுத்தி வைப்போம் ..நம் எதிர்கால தலைமுறைக்கு ..வாழ்த்துக்கள் மாப்பிள ...நமது கம்பள வரலாற்று நூல்களை ஆவணப்படுத்தி வெளியிட ..மூன்று வரலாற்று நூல்களுக்கான பணிகள் நடந்துகொண்டுள்ளது ...அதை வெளியிடும் பொழுது ..இந்த பாடல் வீடியோவும் வெளியிடலாம் ...ஏதோ அத்திப்பூத்ததுபோல் ஒரு தளி ஜல்லிபட்டி பாவலர் பழனிசாமி மாமா அவர்கள் கிடைத்தார்கள் ...சிறு வரலாற்று நூல் கிடைத்தது ...அவரை போன்று நல்ல மனிதரை இழந்தது நமது சமுதாயர்த்துக்கு பெரிய இழப்பாகும் ...இன்னும் கொஞ்சம் சிலவருடங்கள் இருந்திருந்தால் நீங்கள் பாடிய பாடல்களை போன்று அவரும் நோட்டில் எழுதி வைத்திருந்தார் ...எனக்கு மாமாவின்   நட்புவட்டம் 2015 -இல் கிடைத்தது..இந்த நான்கு வருடகாலத்தில் தளி எதுலப்பரின் வரலாற்றை வெளிக்கொண்டு வரமுடிந்தது ..நமது இந்த நமது வரலாறுகளை தேடுவதற்கு .. செய்வதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை ...எதிர்கால நம் குழந்தைகளுக்கு கம்பள இனம் ஒன்று இருந்தது என்று சொல்வதற்கு நாளும் ஆவணங்கள் வேண்டும் அல்லவா ..இதில் மெத்த படித்த மேன்மக்கள் வேறு ..வரலாறை தெரிந்து என்ன செய்ய போகுறீர்கள் என்று நக்கல் பேச்சு வேறு .இதையெல்லாம் தாண்டி தான் ..நம் கம்பள சமுதாயத்திற்கு சேவைகள் செய்யவேண்டும் மாப்பிள .......சமுதாய தலைவர்கள் என்று சொல்லிகொல்லும் தலைவர்கள் வேறு ... இளையசொந்தங்களை வழிகாட்ட தெரியாத ..பத்து பைசாவுக்கு பிரேயாஜனும் இல்லாத  வாய்த்த  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக