வியாழன், 6 செப்டம்பர், 2018

ஆசிரியர் தினம் ...செப்டம்பர் 5..(கேரளா வர்மன் -தளி எத்தலப்ப மன்னர் )

நேற்று ஆசிரியர் தினம்  கல்லூரியில் தமிழ் துறை சார்பாக கொண்டப்பட்டது ..கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் ..கொடுவாயூர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தனராக விக்டோரியா கல்லூரியின் முன்னாள் முதல்வர் |Dr .முரளிதர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் ..மற்றும் கொடுவாயூர் கல்லூரி முதல்வர் கீதா அவர்கள் தலைமை தாங்கினார் ..உளவியல் பேராசிரியர் திருமதி பத்மஜா அவர்கள் கல்லூரிமாணவச்செல்வங்களுக்கு இன்று எதிர்கொள்ளும் உளவியல் காரணங்களை பட்டியலிட்டு பேசியது மிக அருமை ..விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விழாவின் முடிவில் நன்றி தெரிவித்த தமிழ் பேராசிரியர் கணியூர் கண்டிமுத்து அவர்கள் ,தளி எத்தலப்ப மன்னரின் ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் வெளியிட்ட ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் .நூலை பரிசாக வழங்கப்பட்டது ..கொடுவாயூர் கல்லூரியின் நூலகத்துக்கு ஒரு நூலும் பரிசாக வழங்கப்பட்டு ..ஆசிரியர் தினத்தை வெகு சிறப்பாக வரலாற்று நூலுடன்  கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி ..

விருப்பாச்சி கோபால் நாயக்கர் வீரவணக்க நாள் நிழ்ச்சிக்கு சிறப்பு செய்ய விழாவுக்கு வந்திருந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை..விருப்பாச்சி கோபால்நாயக்கர் சேவா சங்க தலைவர் திரு .செந்தில்குமார் அவர்கள் வரவேற்று பொன்னாடை போர்த்தியபொழுது ...கோபால் நாயக்கர் மணிமண்டபம் கட்டுவதற்கு ...திமுக தலைவர்கள் ..சக்கரபாணி ,பெரியசாமி அவர்களை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக