ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

இன்றைய  ஞாயிறு கம்பளவிருட்சம் அறக்கட்டளை கூட்டம் ....லிங்கம்மவூர்

கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் மாதாந்திர செயற்குழு கூட்டம் ஊரைச்சுற்றி தென்னை மரங்களும் ,அழகிய துள்ளித்திரியும் நமது குலதெய்வ கால்நடைகளும் ,கோழிகொஞ்சுகளும் ,,காற்றாலைகள் தவழும் லிங்கம்மவூர் ஊரில் பசுமை மாற ஊடுபயிர்களும் ,நம் ஊரைச்சுற்றி இருக்கும் கால்நடைகளை காக்கும் நம் முன்னோர்வாழந்த  வழிபட்ட தாத்தையன் தெய்வங்கள் அமைந்திருப்பது அருமை ...லிங்கம்மவூர் இருக்கும் மாப்பிள்ளை திரு .பாப்புசாமி (கோவை -LMW )அவர்கள் ..இந்த ஊரின் நமது சொந்தங்களுக்கு சரியான கல்வி ,வேலைவாய்ப்புகளில் இருபது வருடங்களுக்கு முன்னேற வழிகாட்டியாக இருந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு ..தற்பொழுது நமது தலைமுறைகள் திறமை வாய்ந்த பணிகளில் ,கல்விகற்று  வளரும் இளம் சொந்தங்களுக்கு வழிகாட்டிக்கொண்டுள்ளார்கள் நம் மாப்பிளை .கேப்டன் நித்தியானந்தம் ..தனியார் நிறுவனத்தில் பணிசெய்துகொண்டும் ,பணிநேரம் போக விவசாய தொழில் பெற்றோருக்குஉதவியாக உள்ளது பெரும் மகிழ்ச்சி ..விவசாயத்தை மறக்கும் காலத்தில் இருப்பதால் இதை சொல்கிறேன் வாழ்த்துக்கள் மாப்பிள ..இன்று சந்திக்க முடியாத புகைப்பட கலைஞர் திரு .கிருஷ்ணன் அவர்கள்  வசிக்கும் ஊர் .இந்த மாப்பிள ..தினத்தந்தி விநியோகதஸ்தர் ,செய்தி நிருபராகவும் தன்னால் முடிந்த அளவு நம் சமுதாய சொந்தங்களுக்கு உதவி செய்வது மிக்க மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் மாப்பிள ..அருமை மாப்பிள ..திரு .ஜெகதீஷ் அவர்கள் ,நெடுஞ்சாலை துறையில் பணிசெய்துகொண்டுவருகிறார் ..மாப்பிள சமுதாய சொந்தத்தில் பொது தளத்தில் -அரசு தொழில் அமைப்பில் பொருளாளராக வீறுகொண்டு பணியாற்றி கொண்டிருப்பது மகிழ்ச்சி ..எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபப்படாமல் ..பெருந்தன்மையுடன் சமுதாய நிகழ்வுகள் ஆனாலும் ,அவர் சார்ந்த அமைப்பானாலும் அழகா அடுத்த கட்டத்திற்கு  எடுத்து செல்பவர் வாழ்த்துக்கள் மாப்பிள ..இன்று செயற்குழு கூட்டத்திற்கு பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .அசோகன் அவர்கள் ..நன்றிகள் ..செயல்குழு கூட்டத்தில் நடந்த விவாதங்களை கேட்டறிந்தார் ..பொதுக்குழுவிற்கு சில ஆலோசனைகளை தந்து உதவினார் ..நாங்கள் கேக்காமலேயே வருட சந்தாவையும் ,பொதுக்குழுவிற்கு செலவு குண்டான பொறுப்பை ஏற்றுக்கொண்டது அவரின் பெருந்தன்மையை காட்டி எங்களுக்கு வழிகாட்டியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் சார் ..இன்று வந்திருந்த திரு .தினேஷ் மாப்பிள்ளை (ஒளி ,ஓலி அமைப்பாளர் )கரப்பாடியில் இருந்து தம்பிக்கும் ,பொன்னேரியில் இருந்து வந்திருந்த மாப்பிள்ளைக்கும் ,நன்றி ...வரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழுவிற்கு 07.10.2018...இடம் ..தளி யில் நடைபெறும்  நிகழ்ச்சிகள் குறித்து பேசி முடிவெடுத்தது இன்றய செயல்குழு கூட்டம் நமது அன்பு மாப்பிள்ளையின் விருந்தோம்பலால் கொஞ்சம் திக்குமுக்காடி போனோம் ..செயற்குழு அருமையாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக