அந்த மூணு குழுவில் ...என்ன வியாபாரம் செய்கிறார்கள் ..அந்த குழுவில் தொகை வாங்கி எதற்கு பயன்படுத்தினார்கள் ...கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ளவும் ..
தொழிற்பயிற்சி ..சிறு தொழில்முனைவோர் ..
சுற்று சூழல் இயக்கம் ..கயிறு வாரியம் மூலம் பயிற்சி ...இரண்டு மாத பயிற்சி ..6000 ரூபாயுடன் ...சிறிய உபகரணங்கள் வாங்கி தொழில் முனைவோர் ஆகலாம் ...அவர்களின் சக்திக்கு தகுந்த ..நேற்று என் அருமை தம்பி தமிழின் வழிகாட்டுதலின்படி சென்று பயிற்சி குழு இருக்கும் பொட்டையம்பாளையம் கிராமத்திற்கு சென்று தெரிந்துகொண்டேன் ..இதை தம்பி மூன்று வருடமாக சொல்லிக்கொண்டிருந்தார் ..என் அருமை மாப்பிள்ளையும் செந்தில்ராம் மறவாமல் சொல்லிக்கொண்டிருந்தார் ..நேற்று பார்வையிட்டு ..அதன் வழிகாட்டுதல்களை தெரிந்து கொண்டேன் ..இதற்கான பயிற்சி யை எனது நண்பர்கள் நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமையாசிரியர் மணி அவர்களும் .சுற்றுசூழல் செயலாளர் நாகராஜன் என்பது தெரிந்து எனக்கும் மகிழ்ச்சி ..இதைவிட அங்கு பயிற்சி எடுப்பவர்கள் அதிகம் நம் கம்பள சொந்தங்கள் என்றவுடன் மகிழ்ச்சி இன்னும் கூடுதல் ஆனது ..இந்த பயிற்சியை அடுத்த நம் கம்பள சொந்தங்கள் இருக்கும் ஊர்களுக்கு பரவலாக்க கம்பள விருட்சம் அறக்கட்டளை மூலம் அதற்கான ஏற்பாடுகளை குழுமூலம் செய்திகொண்டுள்ளோம் ...அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது ..
இதற்கான தகவல் வேண்டுவோர் என்னிடம் தொடர்பு கொள்ளலாம் .நன்றி
சிவக்குமார்
கம்பளவிருட்சம் அறக்கட்டளை தொழில்சார் குழுமம்
உடுமலைப்பேட்டை
9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக