ஞாயிறு, 9 ஜூலை, 2017

இன்று ஜல்லிபட்டியிலிருந்து ...நானும் ,பாவலர் பழனிசாமி ...தளி எத்தலப்ப மன்னரின் ....தளி சுற்றி இருக்கும் பாளையக்காரர்கள்  கோவிலின் ஆங்காங்கே சிலைகள்,தளி சிதிலடைந்த பாளையக்காரர்கள் அரண்மனை  இடங்களை குறிச்சிக்கோட்டை வருவாய் ஆய்வாளர்(Revenu Inpector )திரு .விஷ்ணு  அவர்களுக்கு பார்வையிட வழிசெய்தோம்....ஆய்வாளர் சேலத்தை சேர்ந்தவர் ...முனைவர் இந்திரசித்து அவர்களின் கனவு வீண்போகவில்லை ....உடுமலை வரலாற்று மையத்தின் பணி சரியான தொலைநோக்கில் சென்றுகொண்டிருக்கிறது ... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக