வியாழன், 24 அக்டோபர், 2024

கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .

 கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .. (கார்த்தி SR - 9787923028)⛱👍..க்கு  என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...(உடுமலைப்பேட்டை )

வரலாறு .தொழில் .அரசியல் ..கவிஞர் .பேச்சாளர் ...எந்த துறையாக இருந்தாலும் பன்முக தன்மை கொண்டவர் ..❤T .கார்த்திக்குமார் ...🌱🎂.பன்முகத்தன்மை (கார்த்தி SR - 9787923028)⛱👍
















படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கம்பள தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து செயல்படுபவர் .

எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..

இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....

எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..

 எந்த ஒரு பணியாக இருந்தாலும் வேகம் ..வேகம் ..கொஞ்சம் அதிகம் ...ஏன் என்றால் இப்போது இருக்கும் காலகட்டம் அப்படி ...இந்த வளர்ச்சி கூட வேகத்தால் வந்தததாக கூட இருக்கலாம் ...கம்பள சமுதாயம் என்பதால் ..பாளையக்காரர்கள் அரசாண்ட பூமி இது ...ஆட்சி முறை முறையும் கூட ..சமுதாய நலன் சாராமல் ...பொதுநலம் சார்ந்து பணிபுரிவதால் இந்த வேகம் வேண்டும் என்பது சரியான திசை என்று சொல்லுவேன் ...மாப்பிள்ளை ஒரு பணியை எடுத்தால் அதை திறம்பட நிறைவேற்றி கொண்டுவருவது மிக சிறப்பு .. சமுதாய பற்று அதிகம் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொறுப்புமிக்க ஒருங்கிணைப்பாளர் (விருட்சம் )..அறக்கட்டளைக்கு தேவையான அனைத்து ஆதாரத்தை பெருக்குவது எப்படி என்று மாப்பிள்ளையிடம் தெரிந்து கொண்டேன் ..மாப்பிளை இந்த பணி செவ்வனே நிதிப்பற்றாக்குறை காலத்தில் நிதி ஆதாரத்தை பெருக்கி ..மாத ,வருட சந்தாவை ,நிறைவேற்று கொண்டு வருவதற்கும் குழுவிற்கு தேவையான புதிய தொழில் முனைவோர் ,தற்பொழுது யார் யார் வியாபாரம் ,எந்ததெந்த துறையில் நம் பணியில் இருப்பவர்களை சொந்தங்களை கண்டறிந்து ஒருங்கிணைப்பு செய்து அறக்கட்டளையை நிர்வகிப்பவர்

கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக,ஒருங்கிணைப்பாளராக உடுமலைப்பேட்டை K .வல்லகொண்டாபுரம் தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன் வெளிகொண்டுவருபவர் ... பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக , தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக .... கம்பளத்து சொந்தங்களின் "அன்பு" செல்லப்பிள்ளையாக நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக .. என் அருமை மாப்பிளைக்கு கம்பள விருட்சக் குழுமம் சார்பாக 🌷🌷🎂🎂என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🌾🌾... என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681👍⛱⛱

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக