ஞாயிறு, 27 அக்டோபர், 2024




 இளங்கலை பொறியியல் பட்டதாரி க்கு வாழ்த்துக்கள் ...

உடுமலைப்பேட்டை உடுக்கம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், சாந்தாமணி தம்பதியின் மகன் சண்முகப்பிரபு. சமீபத்தில், கணினி அறிவியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றார் (BE CSE 🎓 ). இது தனிப்பட்ட மைல்கல் மட்டுமின்றி, மாப்பிள்ளையின் பொறியாளர் பட்டம்  ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவும் நிறைவேறியது. சண்முகப்பிரபு மாப்பிளை கம்பள சமுதாயத்தில்  அவரின் பரம்பரையில்  முதல் பட்டதாரி 🎓நமது கம்பள சமுதாயத்தில் அதுவும் ஆண்கள் கல்வியில் பட்டம் பெறுவது ஒரு மைல் கல் ..ஏன் என்றால் கல்வியில் பெண்கள் தான் இளநிலை ,முது நிலை பட்டதாரிகள் அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறார்கள் ..இன்று இந்த மாப்பிள்ளைகள் போன்று கல்வியிலும் .வேலைவாய்ப்பிலும் வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது  .மாப்பிளையுடன் கலந்துரையாடியபோது மாப்பிள்ளையின் முக்கிய நோக்கம் நம் கம்பள சமுதாயத்தை அடுத்த முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது என்று கூறியுள்ளார் .இது போன்று நமது சமுதாயத்தில் ஆண் குழந்தை செல்வங்கள் கல்வியிலும் ,வேலைவாய்ப்பிலும் அதிக அளவில் வரவேண்டும் என்னுடைய ஆசை ...

என் அன்பு வாழ்த்துக்களும் நன்றி ..


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் .

உடுமலைப்பேட்டை 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக