செவ்வாய், 7 மே, 2019

அக்ஷய திருதியை ஸ்பெஷல் UKP"S அதிஷ்டா -உடுமலைப்பேட்டை !


இன்றைய காலை தாராபுரம் ரோடிலிருந்து அரைகிலோமீட்டர் தூரம் காந்திநகர் III பகுதியில் ..அழகான பசுமை நிறைந்த மாசு இல்லாத இடத்தில் அழகான இடங்களை தேர்வு செய்து ..அழகான இயற்கை சூழந்த வீடுகள் கட்டுவதற்கான விழாவாக இன்றய காலை அமைந்தது ..நான் கோவையில் பணிசெய்து போது ..வாரம் ஒரு அருமையான கட்டுமான நிறுவனங்கள் நான் பணிசெய்யும் நிறுவனம் மூலம் அழைப்பிதழ்கள் வரும் ..தவறாமல் எனது வாடிகையாளர்களுக்கு  பார்த்து ..பிடித்த இடங்களை தேர்வு செய்வதற்கு ஒரு வழிகாட்டும் பணியாளராக உதவியது மிக பக்க பலமாக இருந்தது ...எனது வாடிக்கையாளர்களும் பல்வேறு பணிகள் ,வியாபார தொழில்நிறுவனங்களில் பணிபுரிந்தததால் ...அவர்களுக்கான நேரத்தையும் ..மிச்சப்படுத்தி இடங்களை தேர்வு செய்துகொடுப்பதற்கு உதவியாக இருந்தது மிக்க மகிழ்ச்சி ..நான் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் நிதி மேலாண்மை மூலம் நிதி வழங்கி அவர்களுக்கு தக்க சமயத்தில் அழகான வீடுகளை ,அதிஷ்டமான வீடுகளை குடிபெயர்ந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சி ...கோவை சுற்றி இருக்கும் 100 கிலோமீட்டர் தூரம் உள்ள இடங்களில் வீடுகள் அமைவது ..2000 வருடங்களில் சுலபமாக இருந்தது ...இன்றும் தூரம்  மட்டும் அதிகமாகியுள்ளது ...தற்பொழுது உடுமலைப்பேட்டை சுற்றி இருக்கும் இடங்கள் நகரை சுற்றி குறைந்த அளவு சுற்றளவுள்ள இடங்களில் வீடுகள் அழகாக அமைகிறது ...அதுவும் இயற்கை சூழந்த இடங்கள் மன நிறைவான இடங்கள் அமைவது வரம் ,பள்ளிகள் ,நகர பேருந்து நிலையம் ,புகைவண்டி நிலையம் ,அங்காடிகள் வெகு அருகில் அமைந்து இருக்கிறது ..இந்த வீட்டுமனைகள் ....இன்று நடைபெற்ற UKP"S அதிஷ்டா -உடுமலைப்பேட்டை ! விழா அதுவும் இன்றைய அக்ஷய திருதி நாளன்று நடைபெற்றது மிக்க மகிழ்ச்சி ..உடுமலையின் வளர்ச்சி பாடுபட்ட மேன் மக்கள் கலந்த கொண்ட விழாவில்   நான் கலந்து கொண்டது எனக்கும் மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681(வீட்டு கடன் பிரிவு )
சுந்தரம் பைனான்ஸ் (டிவிஎஸ் குழுமம் )-உடுமலைப்பேட்டை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக