மாட்டுப்பட்டி அணை ....மூணார் ...மகிழ்ச்சி ..கார் பயணம் ..
ஞாயிறு என்று சொன்னாலே ...ஓய்வு எடுக்க தான் முதலில் ஆர்வம் வரும் ..நம்மை பொறுத்தவரை ...ஞாயிறு என்றவுடன் வாரத்தின் முதல் நாள் என்று கணக்கில் கொண்டு ஏதாவதொரு புதிய பயணங்களில் ...ஏதாவது புதிய இடத்திற்கு சென்று ..நாலு விசயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் ..மலைப்பயணம் வேறு ...கார் பயணம் என்றால் மிக அலாதியானது ..அதுவும் ..கார்ப்பயணம் ..நாமே கார் ஓட்டி செல்வது என்பது தனிசுகம் ,உற்சாகமானது ...தரை மார்க்கமாக கார்ப்பயணம் ..அதிகம் ரிஸ்க் இல்லாதது ..மலைசார்ந்த பயணங்கள் ..கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை ..குண்டுமல்லி எஸ்டேட் போகும் பொழுது பயணம் அழகாக அமைந்தது ..பக்கத்தில் செல்ல செல்ல ..கொஞ்சம் ஜெர்க் ஆனது நமக்கு ..நம் மாப்பிளை மனோகர் ..தன்பொறுப்பில் கார் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டார் .....நம் பொறியியல் படித்தமனோகர் ,கார்திக்குமார், மாப்பிள்ளைகளுடன் ,தம்பி பொன் தமிழுடன் ..இந்த அடியேனுக்கும் நீண்ட தூரம் பயணம் ..அவர்களின் தொழில் சார்ந்து பயணம் அதே சமயம் ..அவர்களின் வேலை முடிந்தவுடன் ஒரு சிறிய பயணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது ..அவர்களின் தொழில்நுற்ப வேலை என்பதால் ..கிடைக்கும் நேரம் இரண்டுமணிநேரம் எனக்கும் அவர்கள் சென்ற குண்டுமல்லி எஸ்டேட்டின் கிராமத்தில் மலைஅரசர்கள் வாழும் ,தேயிலை தொழிலாளர்கள் இயற்கை சார்ந்து வாழும் மக்களின் வாழ்வியலை கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது ...கிராமத்து பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது ..மூன்று தலைமுறைகளாக வாழந்து வருவதாக வும் ,தங்களின் மகன் ..பேரன் பேத்திகள் எல்லோரும் படித்து வெளியூர் சென்றுவிட்டதாக பேச்சின் ஊடே அறியமுடிந்தது ...ஊரின் நடு பகுதியில் அய்யனார் தெய்வம் காவல் காக்கும் கடவுளாக காவலராக உள்ளார் ..யானை கூட்டங்கள் ..அழகாகக வந்துசெல்லும் இடமாக உள்ளது என்றார் ..யாரையும் தொந்தரவு செய்யாது ...என்றார் ..தொழில்நுற்ப பணி முடிந்தவுடன் ..மூணாறை நோக்கி கார் பயணம் தொடங்கியது ..நம் மாப்பிளை கார்திக்குமார் ,பொன் தமிழ் .இரண்டு பெரும் காரின் முழுப்பொறுப்பையும் தன்வசம் ஆக்கிக்கொண்டார்கள் ..மாப்பிள்ளைகள் ,தம்பியும் ..பன்முக தன்மைகொண்ட தொழிநுற்பம் அறிந்த கலைஞர்களாக இருப்பது இருப்பது எனக்கு பெருமையே ....இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி வருகிறார்கள் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் .
ஞாயிறு என்று சொன்னாலே ...ஓய்வு எடுக்க தான் முதலில் ஆர்வம் வரும் ..நம்மை பொறுத்தவரை ...ஞாயிறு என்றவுடன் வாரத்தின் முதல் நாள் என்று கணக்கில் கொண்டு ஏதாவதொரு புதிய பயணங்களில் ...ஏதாவது புதிய இடத்திற்கு சென்று ..நாலு விசயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் ..மலைப்பயணம் வேறு ...கார் பயணம் என்றால் மிக அலாதியானது ..அதுவும் ..கார்ப்பயணம் ..நாமே கார் ஓட்டி செல்வது என்பது தனிசுகம் ,உற்சாகமானது ...தரை மார்க்கமாக கார்ப்பயணம் ..அதிகம் ரிஸ்க் இல்லாதது ..மலைசார்ந்த பயணங்கள் ..கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை ..குண்டுமல்லி எஸ்டேட் போகும் பொழுது பயணம் அழகாக அமைந்தது ..பக்கத்தில் செல்ல செல்ல ..கொஞ்சம் ஜெர்க் ஆனது நமக்கு ..நம் மாப்பிளை மனோகர் ..தன்பொறுப்பில் கார் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டார் .....நம் பொறியியல் படித்தமனோகர் ,கார்திக்குமார், மாப்பிள்ளைகளுடன் ,தம்பி பொன் தமிழுடன் ..இந்த அடியேனுக்கும் நீண்ட தூரம் பயணம் ..அவர்களின் தொழில் சார்ந்து பயணம் அதே சமயம் ..அவர்களின் வேலை முடிந்தவுடன் ஒரு சிறிய பயணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது ..அவர்களின் தொழில்நுற்ப வேலை என்பதால் ..கிடைக்கும் நேரம் இரண்டுமணிநேரம் எனக்கும் அவர்கள் சென்ற குண்டுமல்லி எஸ்டேட்டின் கிராமத்தில் மலைஅரசர்கள் வாழும் ,தேயிலை தொழிலாளர்கள் இயற்கை சார்ந்து வாழும் மக்களின் வாழ்வியலை கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது ...கிராமத்து பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது ..மூன்று தலைமுறைகளாக வாழந்து வருவதாக வும் ,தங்களின் மகன் ..பேரன் பேத்திகள் எல்லோரும் படித்து வெளியூர் சென்றுவிட்டதாக பேச்சின் ஊடே அறியமுடிந்தது ...ஊரின் நடு பகுதியில் அய்யனார் தெய்வம் காவல் காக்கும் கடவுளாக காவலராக உள்ளார் ..யானை கூட்டங்கள் ..அழகாகக வந்துசெல்லும் இடமாக உள்ளது என்றார் ..யாரையும் தொந்தரவு செய்யாது ...என்றார் ..தொழில்நுற்ப பணி முடிந்தவுடன் ..மூணாறை நோக்கி கார் பயணம் தொடங்கியது ..நம் மாப்பிளை கார்திக்குமார் ,பொன் தமிழ் .இரண்டு பெரும் காரின் முழுப்பொறுப்பையும் தன்வசம் ஆக்கிக்கொண்டார்கள் ..மாப்பிள்ளைகள் ,தம்பியும் ..பன்முக தன்மைகொண்ட தொழிநுற்பம் அறிந்த கலைஞர்களாக இருப்பது இருப்பது எனக்கு பெருமையே ....இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி வருகிறார்கள் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் .
இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து உடுமலைப்பேட்டை வழியாக சின்னார் ,மறையூர்,தலையார் ,மூணார் செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் மறையூர் என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.
மூணார் பக்கதிலே பாக்க வேண்டிய இடங்கள் அப்படின்னு பார்த்தல்
1) மேட்டுபட்டி டேம் ( மூணார்லிருந்து 13கிமி தொலைவில் இருக்கு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைக்க பட்டுள்ளது இங்கே இந்தியா – சுவிஸட்சர்லாந்து கூட்டமைப்பில் ஒரு அழகிய மாட்டு பண்ணை உள்ளது, பார்வையாளர்கள் நேரம் 0900 – 1100 hrs and 1400 – 1530 hrs. தலைக்கு 5 ரூபாய் வீதம் நுழைவுக்கட்டணம் வசுலீக்கிறார்கள், மொத்தம் உள்ள 11 பண்னைகளில் 3 பண்ணைகளை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறார்கள்)
2) போத்தமேடு.
போத்தமேட்டிலிருந்து பார்த்தால் மூணாரின் மொத்த அழகையும் கண்டுகளிக்கலாம், இது ஒரு நல்ல வியூபாயிண்ட். இந்த இடம் டிரக்கிங் மற்றும் ஜங்கிள் வாக் போண்ற நிகழ்வுகளுக்கு ரொம்ப
ஏற்றது.
3) தேவி குளம் ( 7 கிமி தொலைவு முணாரிலிருத்து )
இங்கிருக்கும் சீதா தேவி ஏரி மிகவும் அழகானது இந்த ஏரி trout fishing. கிற்க்கு மிகவும் சிறந்தது.
4) பள்ளிவாசல் ( 8 கிமி தொலைவு முணாரிலிருத்து )
இங்குதான் கேரளாவின் முக்கியமான Hydro Electric Project
5) அட்டுக்கல் ( 9 கிமி தொலைவு முணாரிலிருத்து )
அட்டுக்கல் முணார் மட்டும் பள்ளிவாசல் இடையில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் அருவிகளும் மலை பிரதேசங்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்வதில் ஆச்சர்யமில்லை .இன்னும் சித்திராபுரம், லாக் ஹார்ட் கேப், ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா ( 15 கிமி தொலைவு முணாரிலிருத்து செயல்படுகிறது...
இன்றைய ஞாயிறு அருமையான தினமாக நல்ல கலந்துரையாடலுடன் பயணங்கள் அமைந்தது மிக்க மகிழ்ச்சி ..நன்றி :மனோகர்(SM Engineers -JCB ) கார்த்திக் குமார் ,பொன் தமிழ் பொறியாளர்களுக்கு ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681...
ஏற்றது.