பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )
புதன், 19 மார்ச், 2025
பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )
(மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம்.
(மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம். கதை சொல்வதன் அவசியத்தை நாம் எல்லோருமே அறிந்ததே. அது ஒரு மாயம் உலகம். அது அடங்காத அனுபவத்தை தரவல்லது. சர்வதேச கதை சொல்லல் தினமான மார்ச் 20 அன்று குழந்தைகளுடன் அமர்ந்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கதைச் சொல்லி மகிழ்விப்போம். அது பள்ளியோ வீடு வீதியோ பூங்கவோ எங்கே குழந்தைகளைப் பார்த்தாலும் நாளை கதை சொல்வோம். நாளை தொடங்கும் / தொடரும் கதை சொல்லல் தொடர்கதையாட்டும். Happy Story Telling.
சனி, 15 மார்ச், 2025
தம்பி .நேற்று பெரியப்பா வின் புகைப்படம் பற்றி பெருமைகளை பகிருங்கள் என்று கூறி இருந்தீர்கள் ..அருமை ..வாழ்த்துக்கள் ..எனக்கு நேரம் கிடைக்கும்பொழுது பகிர்கிறேன் ..அதற்கு முன் நீங்கள் அவரிடம் நேர்காணல் போன்று இயல்பாக பேசுங்கள்
பெரிய அப்பா ..தோட்ட வேலை ..உழவு சம்பந்தப்பட்ட செய்திகளை பேசும்பொழுது அவரிடம் கேட்கவேண்டும் .(இயல்பாக பேசவேண்டும் ,செய்தியாக கேட்க கூடாது .நேரடியாக கேட்கும் பொழுது சொல்ல மாட்டார்கள் .இது எல்லாம் எதற்கு என்று விரும்ப மாட்டார்கள் .உழவு என்ன என்ன வகை உள்ளது .மண் னின் தன்மை செம்மண்ணில் உழுவதற்கும் கரிசல் மண்ணின் உழுவுதற்கும் வேறுபாடு உள்ளது . .வெள்ளாமைக்கு உகந்த காலம் உள்ளது ..
உழும் மாடுகள் பற்றி அவைகளின் தன்மை ..அதன் வகைகளில் பற்றி கேளுங்கள் நோட்டில் எழுதி வையுங்கள் அதை மொபைலில் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து கொள்ளுங்கள் ..நேரம் கிடைக்கும் பதிவிடலாம் .புகைப்படம் எடுக்கும்பொழுது இயல்பாக எடுக்கவேண்டும் போட்டோக்கு போஸ் கொடுத்து எடுக்க கூடாது .
நீங்களே நேர்காணல் செய்து பதிவிடலாம் ..உங்களுக்கும் தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு . நேர்காணல் செய்து தட்டச்சு செய்து எனக்கு அனுப்புங்கள் ஏதாவது திருத்தம் செய்து அனுப்புகிறேன்
நம்மை சுற்றி ஏராளமான தகவல் கிடைக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பு .
இது எல்லாம் நமக்கு கிடைக்கும் நேர மேலாண்மை யில் இது போன்ற தகவலை பதிவிடலாம் ..
வெள்ளி, 14 மார்ச், 2025
என் பார்வையில் .. தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட்
என் பார்வையில் ..
தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட்
, நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அரசு நடத்தும் மதுபானக் கழகமான டாஸ்மாக்-ல் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், பெண்கள் நலன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்காக அரசாங்கம் குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கியுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
-வீட்டுவசதித் திட்டம்: கலைஞர் கனவு இல்லம் வீட்டுவசதித் திட்டத்திற்கு ₹3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது மாநிலம் முழுவதும் உள்ள வறிய குடிமக்களுக்கு ஒரு லட்சம் புதிய வீடுகளை வழங்கும் ¹.
-கல்வி கடன்கள்: ஒரு லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் கல்விக் கடன்களுக்கு ₹2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ¹.
-குளோபல் சிட்டி: சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு உலகளாவிய நகரம் உருவாக்கப்படும், உள்கட்டமைப்பை மேம்படுத்தி வீட்டு வசதிகள், அகலமான சாலைகள் மற்றும் பூங்காக்களை வழங்கும் ¹.
-பெண்கள் நலன்: மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ₹3,600 கோடியும், மகளிர் உரிமை தோகை திட்டத்திற்கு ₹13,027 கோடியும், புதுமை பெண் திட்டத்திற்கு ₹420 கோடியும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
-உள்கட்டமைப்பு மேம்பாடு: உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கு பட்ஜெட் முன்னுரிமை அளிக்கிறது.
சிவக்குமார் V K
நிதி ஆலோசகர்
உடுமலைப்பேட்டை .
என் பார்வையில் ... தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட்,
என் பார்வையில் ...
தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட்,
நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பெண்கள் நலன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்குகிறது. புதிய விமான நிலையம் மற்றும் செயற்கைக்கோள் நகரம் உட்பட பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் மற்றும் நகர்ப்புற திட்டங்கள் போன்ற முதன்மைத் திட்டங்களில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- நலத்திட்டங்கள்: அரசு நடத்தும் மதுபான நிறுவனமான டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், பெண்கள் நலன் மற்றும் மாணவர் முயற்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி.
-உள்கட்டமைப்பு மேம்பாடு: பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளித்தல்.
-கல்வி*: தேசிய கல்விக் கொள்கை (NEP) மீதான கருத்து வேறுபாடுகள் காரணமாக தொழிற்சங்க நிதி வெட்டுக்கள் இருந்தபோதிலும், கல்விக்கான தொடர்ச்சியான ஆதரவு.
-பொருளாதார வளர்ச்சி: உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
பட்ஜெட் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகள் அரசாங்க ஊழல்களையும், தேசிய கல்விக் கொள்கையை மாநிலம் நிராகரித்ததையும் விமர்சிக்கின்றன. இருப்பினும், திமுக அரசு அதன் நலன் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு உறுதியுடன் உள்ளது
சிவக்குமார் .V K
நிதி ஆலோசகர்
உடுமலைப்பேட்டை .
ஞாயிறு, 9 மார்ச், 2025
திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை
திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை
வெள்ளி, 7 மார்ச், 2025
மகளிர் தினம்....மார்ச் 8🥰மகளிர் தின வாழ்த்துக்கள் 🥰 நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷
மகளிர் தினம்....மார்ச் 8
மகளிர் தின வாழ்த்துக்கள் 





திருமதி .வீரலட்சுமி ராஜவேல் ..(ஆண்டிபட்டி )




செல்வராணி













புதன், 5 மார்ச், 2025
Home loan for NRIs:
Home loan for NRIs:
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
கல்லாக நிற்கும் நீராணிக்கர்களும், மடையர்களும், கரையார்களும்
ஏழுகுளப்பாசனமும் நிர் மேலாண்மையும் என்ற தலைப்பில் கரையார், நீராணிக்கர்கள், மடையர், குறித்தான பல்வேறு செய்திகளை உடுமலை வரலாற்றில் நூல் பதிவிட்டிருந்தோம்.
இதுநாள் வரை பெரியகுளத்திற்கு அருகில் இருந்த கற்சிலை தற்போது நீராணிக்கர் எனவும், மடையர் எனவும் கரையார் எனவும் கண்ணுக்குத் தெரிந்து பதிவு
செய்துள்ள செய்தியாளர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இது போன்ற ஒட்டுக்குளம், செங்குளம். அம்மாபட்டிகுளம், கரிசல் குளம், பூசாரி நாயக்கன் குளம் , வலையபட்டி வதூத் குளம் என ஒவ்வொரு நீர்;த்தேக்கத்தை ஒட்டியும் இது போன்ற சிலைகள் இருப்பதை இனிமேலும் கண்காணித்து பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.
இன்றைய தினமலர்
( விரிவான செய்திகள் உடுமலை வரலாறு ஏழுகுளப்பாசனத்தில் உள்ளது )
உடுமலை வரலாறு
































