ஒரு வரலாற்று மலை பயணம் ....
இன்று மதியம் திருமூர்த்தி அணையின் மலையின் மேல்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமரை பாழியில் உள்ள தண்ணீர் பகுதியையும் ,பாளையக்காரர்கள் வாழந்த பட்டி என்ற இடம் அதில் ஆடு ,மாடுகளை அடைத்து மேய்ச்சல் தொழிலை நடத்தி இருக்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க பகுதியாக இது உள்ளது.முதல் விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு இந்த மலைப்பகுதியில் நம் முன்னோர்கள் வாழந்த ,வசித்த பகுதியாக திகழுந்துள்ளது .எனக்கு வழிகாட்டிய புலவர் பழனிசாமி மாமா அவர்கள் 60 வயதுக்கு மேல் ஆகியும் சிறு குழந்தைபோல் ...இந்த சிறப்புமிக்க பகுதிகளை கண்டு நம் எதுலப்ப மன்னரின் வரலாற்று நூலை எழுதுவதற்கு அவருடைய இந்த அரும் பணி மதிப்புமிக்கது,,அங்கு வாழும் மலைமுதுவார்கள் சொல்லும் அவர்கள் முன்னோர்கள் சொல்லும் தகவல்கள் ஆச்சிரியமாக உள்ளது ...
மாக உள்ளது ...
இன்று மதியம் திருமூர்த்தி அணையின் மலையின் மேல்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமரை பாழியில் உள்ள தண்ணீர் பகுதியையும் ,பாளையக்காரர்கள் வாழந்த பட்டி என்ற இடம் அதில் ஆடு ,மாடுகளை அடைத்து மேய்ச்சல் தொழிலை நடத்தி இருக்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க பகுதியாக இது உள்ளது.முதல் விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு இந்த மலைப்பகுதியில் நம் முன்னோர்கள் வாழந்த ,வசித்த பகுதியாக திகழுந்துள்ளது .எனக்கு வழிகாட்டிய புலவர் பழனிசாமி மாமா அவர்கள் 60 வயதுக்கு மேல் ஆகியும் சிறு குழந்தைபோல் ...இந்த சிறப்புமிக்க பகுதிகளை கண்டு நம் எதுலப்ப மன்னரின் வரலாற்று நூலை எழுதுவதற்கு அவருடைய இந்த அரும் பணி மதிப்புமிக்கது,,அங்கு வாழும் மலைமுதுவார்கள் சொல்லும் அவர்கள் முன்னோர்கள் சொல்லும் தகவல்கள் ஆச்சிரியமாக உள்ளது ...
மாக உள்ளது ...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக