சனி, 6 ஜூலை, 2019

மரியாதை நிமித்தமான சந்திப்பு ...

கடந்த வாரம் ..நானும் செந்தில் ராம் மாப்பிள்ளையும் ..நமது மெட்ராத்தி  அரண்மனையார் விஜயகுமார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..மாதம் ,வாரம் ஒருமுறை ..பெரியவர்களை சந்தித்து நமது சமுதாய மக்களின் வளர்ச்சி ,இன்றய அரசியல் ,ஆன்மிகம் ,பண்பாடு ,கல்வி ,வேலைவாய்ப்பு கலந்துரையாடுவது வழக்கம் ...வரும் காலங்களில் நமது தெலுங்கு மொழியை கற்கும் ஆர்வம் குறைந்து வருவது குறித்த கவலை பற்றி பேசினோம் ..அதற்கு தீர்வு ..தெலுங்கு மொழி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களை வைத்து ..நமது கம்பள கிராமங்களில் ஆர்வம் இருக்கும் குழந்தை செல்வங்களுக்கு கற்று தருவதற்கான ஏற்பாடுகள் குறித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ..கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில் மற்றும் நடுகல் ஆக்கிரமிப்புகள் குறித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ..அதற்கான தீர்வுகள் குறித்து மெட்ராத்தி  அரண்மனையார் நல்ல ஆலோசானைகள் வழங்கினார் ..
இரண்டுமணிநேரம் கலந்துரையாடல் மிக அருமையாக இருந்தது ..வரும் நாட்களில் பதிவிடுகிறேன் ..நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக