வியாழன், 20 ஜூன், 2019

ஒரு அறக்கட்டளை தன் சமுதாயம் சார்ந்தும் ..பொதுத்தளத்தில் எப்படி செயல்படவேண்டும் ...கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு கொண்டிருப்பது ஒரு சிறுதுளி ஊக்கம் அளிப்பதாக உள்ளது ....தொடரும் அறக்கட்டளை பணிகள் ...இது குழு ஒருங்கிணைப்புடன் உறுப்பினர்கள் ,பொறுப்பில் இருக்கும் செயல்பட்டுக்கொண்டிருப்பதற்கு அனைவருக்குமான சிறிய பாராட்டுக்கள் ..இன்னும் சாதிக்கவேண்டிய பொறுப்புகள் மலையளவு உள்ளது ...தொடரும் பயணம் ...

நன்றி
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்
உடுமலைப்பேட்டை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக