செவ்வாய், 19 மே, 2026

உடுமலை அந்தியூர் ஆட்டு வியாபாரி மாரிமுத்து (செல்பேசி-8270380680)

உடுமலை அந்தியூர் ஆட்டு வியாபாரி மாரிமுத்து  (செல்பேசி-8270380680)

 ....மேய்ச்சல் நிலம் மண்மனம் மாறாமல் வியாபாரம் செய்யும் மாரி அண்ணன் ...ஆடு வாங்கி கொடுப்பது மட்டும் இவரின் பணியில்லை அதை எப்படி பராமரித்து வளர்க்க வேண்டும் என்பதையும் சொல்லி தருகிறார் ...40 வருடம் இவ்வியாபாரத்தில் இருக்கிறார் ..உணர்வு பூர்மாக மண்மணம் மாறாமல் பணிசெய்கிறார் ...



உடுமலை சுற்றி இருக்கும் கிராமங்களில் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் ஆடு வளர்ப்பு (aatu viyapar) மற்றும் விற்பனை என்பது மிகச்சிறந்த லாபம் தரும் தொழிலாகும்ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து விற்பனை செய்வதன் மூலமோ அல்லது இறைச்சிக்காக சந்தைகளில் விற்பதன் மூலமோ நல்ல வருமானம் ஈட்டலாம்

எப்படி வாங்குவது .

பிறப்பு குட்டி வாங்கும்பொழுது மூன்று மாத குட்டிகளை வாங்க வேண்டும் ,கிடா குட்டிகளை வாங்கும்பொழுது ஏழு மாத குட்டிகளை வாங்கவேண்டும் .செம்பளி /வெள்ளாடு குட்டிகளை வாங்கும்பொழுது எட்டு மாத குட்டிகளை வாங்க வேண்டும் .இதன் விலை குறைந்தது ஆறாயிரம் முதல் எட்டயாயிரம் விலையில் கிடைக்கும் .ஈத்து ஆடு என்றால் ஜோடி பதினெட்டுஆயிரம் முதல் இருபதாயிரம் வரை விலையில் கிடைக்கும் . 

ஆடுகளை வாங்கும்பொழுது பல்லு பார்த்து வாங்கவேண்டும் ,இரண்டு பல்லு ,நாலு பல்லு இருப்பதை வாங்கவேண்டும் .

 ஆடு வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவது எப்படி?

 1. பயிற்சி மற்றும் அரசு சான்றிதழ்:

தொழிலைத் தொடங்கும் முன் முறையா பயிற்சி பெறுவது அவசியம்கோயம்புத்தூர் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆடு வளர்ப்புக்கான குறுகிய மற்றும் நீண்ட காலப் பயிற்சிகளை வழங்குகின்றனஇந்தப் பயிற்சியில் நவீன ஆடு பராமரிப்புதீவன மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு முறைகள் கற்றுத்தரப்படும். 

 2. மானியம் மற்றும் வங்கிக் கடன்கள்:

அரசு சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்றவர்களுக்கு வங்கிகள் மூலம் ஆடு வளர்ப்புக்கான கடன்கள் எளிதாகக் கிடைக்கின்றனதேசிய கால்நடை இயக்கம் (National Livestock Mission) மூலம் ஆட்டுப் பண்ணை மைக்க 50% வரை மானியம் வழங்கப்படுகிறதுஆட்டுக்கொட்டகை அமைக்கவும்ஆடுகள் வாங்கவும் நபார்டு (NABARD) ஆடு வளர்ப்பு திட்டத்தின் வழிகாட்டுதலின்படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய யமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறலாம். 

 3. சந்தை மற்றும் வியாபாரம்:

·         கோயம்புத்தூர் குரும்பைமேச்சேரிசெவ்வாடு போன்ற கங்கள் இறைச்சிக்காகவும்இனவிருத்திக்காகவும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

·         பண்டிகை காலங்களில் ட்டுச் சந்தைகளில் வியாபாரம் அமோகமாக இருக்கும்.ஆடு வளர்ப்பு முறைகள்:

 

·         இடஞ்சார்ந்த முறை: ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வளர்ப்பது.

·          

·         பரண் முறை (Stall-fed): தரையிலிருந்து 4 முதல் 5 அடி உயரத்தில் மரத்தாலான பரண் மைத்து ஆடுகளை வளர்ப்பதுஇது டுகளுக்கு நோய் தாக்குதலைக் குறைத்துஅவற்றின் எடையை அதிகரிக்கச் செய்யும். 

 முக்கிய இனங்கள்:

 

·         இறைச்சிக்காக: கன்னி ஆடுகொடி ஆடுசேலம் கருப்புஅதிக எடையுள்ள போயர் (Boer) மற்றும் தலைச்சேரி கலப்பினங்களும் நல்ல லாபம் தரும்.

·          

·         பாலுக்காக: மயிலாம்பாடி ,காங்கியம் ஆடு ,ஜமுனாபாரி, மேச்சேரி ,தலைச்சேரி. 

 தீவன மேலாண்மை:

ஆடுகளுக்கு தரமான பசுந்தீவனம் (சோளம்வேலிமசால்அகத்திமற்றும் உலர் தீவனம் (வைக்கோல்அளிக்க வேண்டும்விரைவான எடை அதிகரிப்பிற்குத் தானியங்கள் மற்றும் தாது உப்புகள் அடங்கிய 'அடர் தீவனத்தைதினமும் கொடுக்க வேண்டும். சோயா பொட்டு ,பருத்தி புண்ணாக்கு மக்கானி ஆகியவை தரலாம் .

சுகாதாரப் பராமரிப்பு:

·         குடற்புழு நீக்கம் (Deworming) ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் செய்யப்பட வேண்டும்.  கோமாரி நோய்துள்ளுமாரி நோய் மற்றும் ஆட்டம்மை (PPR) போன்றவற்றுக்குத் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும்...


உடுமலை அந்தியூர் மாரிமுத்து வியாபாரமாக பார்க்காமல் மக்கள் சேவையாக இதை செய்து வருகிறார் .


--

Sivakumar.V.K

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக